;
Athirady Tamil News

கால அவகாசம் நீடிப்பு !!

0

வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக செலுத்தும் பணப்பரிமாற்றத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.