;
Athirady Tamil News

45 சிறார்களுக்கு மந்தபோசணை!!

0

பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறார்கள் 45 பேர் இனங்காணப்படடுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவர்களுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்காவது தொடர்ச்சியாக சத்துணவு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பலன் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமது அதிகார வரம்பில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டில் 14.5% ஆக இருந்த பிறப்புவீதம் தற்போது 9% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.