;
Athirady Tamil News

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும்: சிட்னியில் பிரதமர் மோடி பேச்சு!!

0

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும் என சிட்னியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன்வார்ன் இறந்தபோது ஏராளமான இந்தியர்களும் துயரமடைந்தனர். பல நாடுகளில் வங்கிஅமைப்புகள் சிக்கலில் உள்ளநிலையில் இந்திய வங்கிகளின் வலிமை பாராட்டப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.