சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி
;
அதனை தொடர்ந்து உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்தனர்.