யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தால் வீதியில் காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்!…
யாழிற்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனம் ஒன்று விதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக மஹிந்தலை…
போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புடின்: பின்னிணியில் இருக்கும் சூழ்ச்சி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான சண்டையை நிறுத்துவதற்கான தனது தயார் நிலையை தெரிவிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்து 2 வருடங்களாகுவதற்கு நெருங்கியுள்ள நிலையில் புடின்…
சென்னையில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்:…
மிக்ஜம் புயலின்போது பெய்த கனமழை காரணமாக சென்னை எண்ணூா் பகுதியில் வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.8.68 கோடி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது…
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழில் சூடு பிடித்துள்ள வியாராம்!
யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள்…
பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்த லொறி! சாரதியின் நிலை?
பொலன்னறுவை, மன்னம்பிட்டய கொட்டலிய ஆற்றினுள் லொறி ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் காலை (24-12-2023) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இருவரை எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட…
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல்
அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை, நடைமுறைப்படுத்துவதில் சட்டசிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து…
கதிரை மீதேறி தூசு தட்டிய முதியவர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயரிழந்தார்!
அராலியிலுள்ள வீட்டில் தூசு தட்டுவதற்காக கதிரையின் மேல் ஏறிய முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (22) அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
3 ரஷிய விமானங்கள் அழிப்பு: உக்ரைன்
தங்கள் நாட்டில் பறந்து வந்த 3 ரஷிய போா் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொ்சான் பகுதி வான் எல்லையில் ரஷியாவின் எஸ்யு-34 ரகத்தைச் சோ்ந்த 3 விமானங்கள்…
யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த…
கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்கணும்.. மனைவியிடம் பேசிவிட்டு உயிரை மாய்த்த கணவர்
கடைசியாக 2 நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்று மனைவியிடம் பேசிய கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி சண்டை
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்ட டோம்பிவலியைச் சேர்ந்த தம்பதியினர்…
தேநீர் அருந்திக் கொண்டிருந்த வங்கி உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு
இலங்கை வங்கி உத்தியோகத்தரான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
இதில் தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த பாலசுந்தரலிங்கம் மதனகுமார் (வயது- 41) என்பவரே உயிரிழந்தவராவார்.…
யாழில். தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது.
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரது…
கரவெட்டியில் மழையை சாதகமாக பயன்படுத்தி கடை உடைத்து கொள்ளை
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு , அங்கிருந்த பொருட்கள் , ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள கடை ஒன்றினை கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை உடைத்து உள்…
சர்வதேச மட்டத்தில் சாதித்த மாணவர்களுக்கு யாழில் கௌரவிப்பு
மலேசியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மனக்கணிதப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் திருநெல்வேலி UCMAS கிளையில் பயிலும் 19 மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு நேற்று (23) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்…
தாவடியில் ஹொரோயினுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 08…
அமெரிக்க இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்: வலுக்கும் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண்…
அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்: ஏன்?
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த தாய்க்கு அவருடைய மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த…
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு: பொலிஸார் குவிப்பு
நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்படும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம்…
ஆரியகுளத்தை கண்டுகொள்ளாத யாழ் மாநகரசபை! வலுக்கும் எதிர்ப்புகள்
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை என தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டார்.
தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின்…
மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 மாத பெண்குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது.
திருநெல்வேலி, கலாசாலை வீதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும்…
போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி
தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நபரொருவரை கொலை செய்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்ய முடிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்…
எந்த நாட்டிலும் இல்லாத வரி: திடீரென முடிவை மாற்றிய இலங்கை
இலங்கையில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த, செல்வ வரியை 2025 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செல்வ வரியை நடைமுறைப்படுத்துமாறு…
குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே ஆரோக்கியமான பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்குமாறும்…
24 மணிநேரத்தில் காசாவில் 201 பேர் மரணம்! தீவிரமான இஸ்ரேலிய தாக்குதல்
இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் பலியாகினர்.
முகாம் மீது தாக்குதல்
காசாவின் Bureij-யில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில், குண்டுவீச்சு தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.…
மைத்திரி தரப்பை பலப்படுத்தும் புதிய நகர்வு: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் மொட்டு கட்சி
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்திலேயே இந்த விடயம்…
நாடு முழுவதிலும் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயங்கி வரும் 1200 சாரதி பயிற்சி நிலையங்களில் 600 போலியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மோட்டார் போக்குவரத்து…
குடும்ப தகராறில் வீட்டிற்கு தீ வைத்த கணவர்: புத்தளத்தில் சம்பவம்
கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்…
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் நாட்டு மக்கள் : பேராசிரியர் எச்சரிக்கை
பணவீக்கம் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வீதம் அடுத்த வருடத்தில் 5 வீதத்திற்குள் வைத்துக் கொள்வதாக இலங்கை மத்திய வங்க தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இவ்வாறான பணவீக்கத்தை நாட்டு மக்களால் தாங்க முடியுமா என்பது…
படியில் வழுக்கி விழுந்ததில் இளம் இளைஞன் பலி
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் படியில் வழுக்கி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்க சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர் நாவலபிட்டி…
அப்பன் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா? நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி கேள்வி
நான் என்ன வார்த்தை அநாகரிகமாக பேசினேன் என்று சொன்னால் அதை திருத்திக் கொள்வேன் என தமிழக அமைச்சர் உதயநிதி, நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்துள்ளார்.
உதயநிதி பேட்டி
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும்…
கொழும்பு மற்றும் காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
கொழும்பு மற்றும் காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.…
அதிகரிக்கும் டெங்கு தொற்று: யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொண்டுள்ள நடவடிக்கை
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…
யாழில். பொலிஸார் துரத்தியதால் வேகமாக பயணித்தவர்கள் விபத்தில் சிக்கினர்
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.
யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம்…
நாம் அழிந்தாலும் நம் கலை அழியாது – புத்துயிர் ஊட்டும் சிந்துபுரம்
நாம் அழிந்தாலும் நம்ம கலை அழியாது காப்போம் என அழிந்து வரும் கலைக்கு புத்துயிர் ஊட்டி வருகின்றனர் சிந்துபுரம் கிராமிய கலைக்குழுவினர்.
சிந்துபுரம் என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு…