யாழில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – பக்கசார்பற்ற விசாரணையை கோரும்…
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் காவலில் வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.
இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதர் சிரி வால்ட் எக்ஸ்…
சமிக்ஞை விளக்குகள் பழுது
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் இரண்டு வாரங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால் வாகனச் சாரதிகள் சமிக்ஞை விளக்குகள் செயற்படுகின்றனவா இல்லையா என்ற சந்தேகத்தில்…
வட்டுக்கோட்டை சம்பவம் – சாட்சியங்களை பதியும் மனிதவுரிமை ஆணைக்குழு
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில்…
சாதாரண தர, உயர்தர பரீட்சையில் அதிரடி மாற்றம்
4 வயதை பூர்த்தி செய்த சிறுவர்கள் கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (2023.11.22) எழுப்பபட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது…
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு பின்னால் உண்மையில் அந்த நாடு: உடைத்துப் பேசிய உக்ரைன்…
உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விருப்பம்
உலக நாடுகளின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த…
யாழ்பாணத்தில் அதிகரித்து வரும் பண மோசடி
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றன என யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து, கனடா ஆகிய…
இந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலைதீவு புதிய அதிபர்
மாலைதீவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அதிபரான முகமுது முய்சு இந்தியாவுடன் கடும் மோதல் போக்கான யெற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாலைதீவில் உள்ள இந்திய படையினரை…
அஸ்வெசும பயணாளிக்கான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அந்தவகையில், 1,377,000 குடும்பங்களுக்கு செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு…
கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமானப்போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையினை இன்று (22) துறைமுகங்கள்,…
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் காலம்: பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய…
இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர…
திரிபோஷா: அஃப்லாடாக்சின் அளவு திருத்தப்பட்டது
குழந்தைகளுக்கான திரிபோஷ உள்ளிட்ட உணவு நிரப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அஃப்லாடாக்சின் அளவை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தாய் மற்றும் குழந்தைகள் நலத்…
அநியாயமாக உயிரிழந்த வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரளும் சட்டத்தரணிகள்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில், 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞனின் படுகொலை தொடர்பிலான வழக்கு…
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல்வீச்சு; நீதிபதி விலகல்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவத்தில், யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்…
யாழில் உள்ள கருவேல மரங்கள் தொடர்பில் ஆராய தீர்மானம்
யாழ்.மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண…
பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் தீட்டிய திட்டம் அம்பலம் (காணொளி)
இஸ்ரேலில் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் அமைப்பு தீட்டிய திட்டத்தை இஸ்ரேலிய இராணுவம் அம்பலமாக்கியுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்றை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணொளியில் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேலில் இருந்து கடத்தி…
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மோட்டார் வாகன…
2024 பாதீடு குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்
2024ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் ஞாயிற்றுகிழமைகள் தவிர, 19 நாட்கள் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனை இடுத்து பாதீட்டின்…
துவாரகாவின் வரவு தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு விசேட கவனம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவிக் காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழீழ…
மேலதிக வகுப்புகளுக்கு தடை : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஊவா மாகாணத்தில் தரம் ஒன்று முதல் தரம் 5 வரையிலான மாணவ மாணவியருக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் நேரத்தின் பின்னர் கட்டணம் அறவீடு செய்து நடத்தப்படும்…
திடீரென புதைந்து போன கடைத்தொகுதி: ஒருவர் பலி!அதிகாலையில் நடந்த துயரம்
கண்டி - பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக கொழும்பு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள…
பலவந்தமாக காணிகளை கைப்பற்றிய பௌத்த மதகுரு
சுமார் 4,500 ஏக்கர் காணியை பௌத்த மதகுரு ஒருவர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வலத்தவே ராகுல என்ற பௌத்த மதகுரு இவ்வாறு பலவந்தமாக காணியை கைப்பற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாகோல்லாகம…
PATANJALI நிறுவனத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி…
அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய…
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு: உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துதல் குறித்த இஸ்ரேல் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் விவசாயத் துறைக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை, இஸ்ரேலுடன் உடன்படிக்கையில்…
அலெக்சின் மரணம்! ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
அலெக்சின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு…
சபீனா வித்தியாலய மாணவி சாஸியா ஸீனத் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
2023 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய காரைதீவு கல்வி கோட்டத்தின் மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.ஐ. சாஸியா ஸீனத் மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்.…
அல்- மிஸ்பாஹ்வில் புலமை மாணவர் கௌரவிப்பு நிகழ்வு !!
கல்முனை கல்வி வலயத்தின் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், வெட்டுப் புள்ளிகளை அண்மித்த மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று…
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மருதமுனைக்கு விஜயம் : அல் மதீனாவுக்கு நிதியும், அல்மனார்…
கல்முனை கல்வி வலய மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீதின் அழைப்பிற்கிணங்க கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி. திஸாநாயக்க…
கடலுக்குள் பாய்ந்தது இராணுவ விமானம் : பின்னர் நடந்த சம்பவம்
இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென கடலில் விழுந்ததை அடுத்து ஏற்பட்ட அனர்த்தம் விமானத்திலிருந்த இராணுவத்தினரின் சமயோசிதத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஹவாய் நாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டின் விமானப்படை…
கல்முனை சாஹிறாக் கல்லூரி வரலாற்றுச் சாதனை
கிழக்கின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான கல்முனை சாஹிறாக் கல்லூரியின் தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவன் எம்.டீ.எம். அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்து கல்லூரியின் புகழை மிளிர வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யூனடெட் நேஷன்ஸ் அஸோஸியேஷன்…
மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நிறுத்தம்
இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill…
மாவீரர் பெயர் திரை நீக்கம்
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை…
ஒற்றுமையை வெளிக்காட்ட கடற்கரையோரத்தில் இஸ்ரேலிய பெண்கள் செய்த செயல்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதை வெளிகாட்டும் பொருட்டு, இஸ்ரேலிய பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி…
இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க ரூ. 7 கோடிக்கு மேல் திரட்டிய பெண்!
நியூயார்க்கில் தனது சொந்த மரணத்தை சோஷியல் மீடியாவில் அறிவித்த பெண் ஒருவர், தான் இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க மிகப்பாரிய செயலை செய்துள்ளார்.
கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 38 வயதான பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இன்னும் பல…
61 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட்…