வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!
இத்தாலியின் வோகெரா ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் சரக்கு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு…
சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இலங்கைப் பெண்!
சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன்…
இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாகத் தெரிவான தமிழ்ப் பெண்; குவியும்…
இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.
வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி…
பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்
பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22.11.2023) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில், சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழில்…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்:…
ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயமிருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம்
லெபனான் செய்தி…
யாழில். வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்தியவர் விளக்கமறியலில்
வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில்…
கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற “ZAHIRIAN…
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது சாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) இன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இடம் பெற்ற ZAHIRIAN MASTER CHESS CHAMPIONSHIP - 2023 நிகழ்வுகள் மிக பிரமாண்டமாக பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வில் கலந்து…
ஒரே பாலின தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை! இருவரும் கருவை சுமந்த அதிசயம்
ஸ்பெயினைச் சேர்ந்த ஒரே பாலின ஜோடிகள், தங்களது வாரிசை இருவர் உடலிலும் சுமந்து பெற்றுள்ளனர்.
ஒரே பாலின ஜோடிகள்
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், மருத்துவத்தின் உதவியோடு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய…
காணாமல் போன நான்கு பதின்ம வயது நண்பர்கள் சடலமாக மீட்பு: வெளியான பதறவைக்கும் பின்னணி
பிரித்தானியாவின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற பதின்ம வயதினர் நால்வர் மாயமாகியிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு நண்பர்களின் மறைவு
ஓரளவு நீரில் மூழ்கிய காரில் இருந்து அவர்களின் சடலம்…
காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கவுள்ள எலான் மஸ்க்
எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.…
புவிசார் அரசியலும் பூகோள நலங்களும் ஈழத்தமிழருக்கான பார்வையும்
இன்று நாம் காணும் உலகு மேற்கு ஐரோப்பியர்களினால் வடிவமைப்புச் செய்யப்பட்ட , கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குக்கு இசைவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று இருக்கின்ற அரசியல் பொருளியல் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தினுடைய…
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது; ஜனாதிபதி தெரிவிப்பு
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்றும், ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண…
பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை அழைப்பெடுத்த தமிழர் கைது!
பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து தூதரக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை…
கோவை மக்களே உஷார்.. பரவும் வைரஸ் காய்ச்சல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பரவும் காய்ச்சல்
தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு…
இசை நிகழ்ச்சியில் அறிமுகமான யுவதி; தேடிச் சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஹொரணை, மில்லினிய பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது தனக்கு அறிமுகமான யுவதியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு அவரிடமிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில்…
பரதநாட்டிய அவதூறு ; மன்னிப்புக் கோரிய உலமா சபை!
பரதநாட்டிய அவதூறு விவகாரம் தொடர்பில் அகில இலங்கை உலமா சபை மன்னிப்புக் கோரியுள்ளது.
மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும் என…
சிக்கன் பப்ஸ் இல் பல்லி; வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி!
தமிழகத்தில் நீலகிரி - குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை – கலெக்டர் முக்கிய தகவல்!
பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் தொட்டி விவகாரம்
காஞ்சிபுரம், திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து…
யாழில் பரபரப்பு; வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன் , பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே…
நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் சிறுமிக்கு வயோதிபரால் நேர்ந்த துயரம்
கலகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்…
காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே நீடித்து வரும் போரை அடுத்த நான்கு நாட்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத…
சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் மூடல் – கனத்த இதயத்துடன் அறிவிப்பு!
கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரவுன் பிளாசா
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலையில் 5 ஸ்டார் ஹோட்டலான கிரவுன் பிளாசா அமைந்துள்ளது. முன்னதாக அடையாறு ஷெரடன் பார்க் & டவர்ஸ் என்று அழைக்கப்பட்டு…
குளிர்காலங்களில் நண்டு சூப் குடிக்கலாமா? மருத்துவ விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக காலங்கள் மாறும் பொழுது சாப்பிடும் உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்ய தவறும் பொழுது உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அந்த வகையில் மழைக்காலம் வந்த பின்னர் நண்டு சாப்பிடலாமா? அதனால்…
கிளிநொச்சியில் திடீரென தாழிறங்கிய கிணறு
கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள ஒருவரது வீட்டிலுள்ள கிணறு தாழிறங்கியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் தங்களது பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து…
வட்டுக்கோட்டை இளைஞர் அலெக்ஸ் மரணம்;பொலிஸ் அறிக்கை வெளியீடு
பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
வீடு ஒன்றில் 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள்…
வீடொன்றிற்குள் இரு தம்பதிகளின் மோசமான செயல்!
விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவரை வீடொன்றிற்குள் அழைத்துச் சென்று தாக்கிவிட்டு அவரின் பொருட்களை கொள்ளையிட்ட இரு தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஹொரண - மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவரின்…
மிக இளவயது நீதிபதியாக தெரிவான தமிழர்; பலரும் வாழ்த்து!
வடமாகாணம் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன் வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வில்வரட்ணம் அரியரட்ணம் - அர்ஜுன் எனும் தமிழரே இவ்வாறு பதவியேற்கவுள்ளார்.…
உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: வடகொரியா
ராணுவ உளவு செயற்கைக்கோள் மலிங்யாங்-1 புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கடந்த 2 முறை வடகொரியா ஏவிய இந்த உளவு ஏவுகணை தோல்வியடைந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை இரவு உளவு…
இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? – ICMR விளக்கம்!
இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
திடீர் உயிரிழப்பு
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவில் இளம் வயதில் உயிரிழப்பு என்பது அதிகரித்துள்ளதாக…
பிரபல பாடசாலையில் மாணவர்களை லஞ்ச் ஷீட்டை சாப்பிட வைத்த அதிபர்; நேர்ந்த கதி
மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி…
அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியால் அதிர்ச்சியில் அதிகாரிகள்!
அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பபட்ட ஆறு கோடியே அறுபத்து ஒன்பது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பொறுமதியான போதைபொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விமான அஞ்சல் பொதியாக கம்பஹா பிரதேசத்தில் உள்ள முகவரி…
முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த கொம்பன் யானை
மின்சார வேலியில் சிக்குண்டு முல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், கொம்பன் யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (21) இடம்பெற்ற நிலையில் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே சம்பவத்தில்…
மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை!
ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை (22) முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு…
யாழில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – பக்கசார்பற்ற விசாரணையை கோரும்…
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் காவலில் வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.
இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதர் சிரி வால்ட் எக்ஸ்…