;
Athirady Tamil News

கைதிகளிடையே பயங்கர மோதல்.. 57 காவலர்கள் சிறைபிடிப்பு – சிறையில் பதற்றம்!!

தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ. இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும்,…

13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு : I.N.D.I.A. கூட்டணி அறிவிப்பு!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு…

அழகான கையெழுத்தால் பாராட்டு பெற்ற சிறுமி!!

மாணவ-மாணவிகளின் கையெழுத்து அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தரும் என்பார்கள். அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் கையெழுத்து உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்று கொடுத்துள்ளது. பிரகிருதி மல்லா என்ற…

நாக்பூர் பல்கலைக்கழக முதுகலை படிப்பில் பா.ஜனதா கட்சி வரலாறு சேர்ப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு ஆகியவற்றை சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி…

திருமண விருந்தில் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட உறவினர்கள்!!

பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. கடந்த 24-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு…

ராஜகுமாரி மரணம்: 3 பொலிஸார் கைது !!

வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி (வயது 42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பொலிஸ்…

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம் !!

மாளிகாவத்தை சங்கராஜா சுற்றுவட்டத்திற்கு அருகில் சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரே…

அடக்குமுறையை நிறுத்த அவசர அழைப்பு; குரல்களை அமைதியாக்கி குறிவைத்து துன்புறுத்தல் !!

குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக்…

பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்? ஆய்வு செய்ய சிறப்பு…

நாட்டில் உள்ள முக்கிய துறைகள் ஒரே நிர்வாக அமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஏற்கனவே பல்வேறு துறைகளில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த…

யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவை!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…