;
Athirady Tamil News

ரஷ்யாவின் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்!

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம்…

உதயநிதி இதை செய்யட்டும்.. நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.. அண்ணாமலை சவால்..!!

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். Powered By VDO.AI இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட…

கனடா செல்லும் கனவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்படப்போகும் நிலை !!

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட சர்வதேச மாணவர்களின் வருகையே காரணம் எனவும் எனவே அவர்களின் வருகையை கட்டப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள்…

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. உடனே தடுத்து நிறுத்த மத்திய மந்திரிக்கு மு.க. ஸ்டாலின்…

இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின்…

BRICS மாநாட்டில் கலந்துகொள்ள ஜோகனெஸ்பர்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி!!

தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ந்தேதி வரை நடக்கிறது. தென்ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.…

கேரள மாநில எம்.எல்.ஏ. மொய்தீனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

கேரள மாநில எம்.எல்.ஏ. மொய்தீனுக்கு சொந்தமான மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 100 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்புடைய பண மோசடி வழக்கில் சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள்…

உலகின் வளர்ச்சி எந்திரமாக இந்தியா உருவெடுக்கும் – பிரதமர் மோடி பேச்சு!!

தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க…

ரூ. 500-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்.. பெண் வாக்காளர்களை குறிவைக்கும் காங்கிரஸ்.. கார்கே…

இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ல் இந்தியா வருகை – வெள்ளை…

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது. ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில்…

வேட்பாளர் மீது இன்க் வீசப்பட்ட சம்பவம்.. அவங்க தான் ஊத்த சொன்னாங்க.. வசமாக சிக்கிய…

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள அடாரி பகுதியில் தேர்தல்…