;
Athirady Tamil News

கொழும்பில் இரண்டு மாடி கட்டடத்தில் பாரிய தீ விபத்து!

0

கொழும்பு – மொரட்டுவை, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலை மொரட்டுவ மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றன.

இதேவேளை, மொரட்டுவை பொலிஸாரும், அருகில் வசிப்பவர்களும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.