;
Athirady Tamil News

தமிழர் பிரதேசங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது! –…

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.…

சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து…

யாழில் தமிழர்களின் பிரதேசங்களில் தொல்லியல் திணைக்கள செயற்பாடுகள் குறித்து டக்ளஸ்…

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியும் நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர்…

கல் வீசி தாக்குதல் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும்…

தென்சீன கடலில் சீன இராணுவத்தின் அத்துமீறலுக்கு பிலிப்பைன்ஸ் கண்டனம் !!

தென் சீன கடற்பரப்பில் பிலிப்பைன்சின் படகை சீன இராணுவ கப்பல் மூலமாக கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. உலகின் பரபரப்பான கடல் பாதைகளின் ஒன்றான தென் சீனக்கடலில் சீனா, பிலிப்பைன்ஸ்,…

பஸ்களில் E- ticketing!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில்…

இன்றைய நாணய மாற்று விகிதம்!!

இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் வன்முறை: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய வன்முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி 160 உயிர்களை பலி வாங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின் கோரத்தாண்டவம் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும்…

பிரித்தானியாவில் புதியவகை கொரோனா!!

பிரித்தானியாவில் பரவும் புதியவகை கொவிட் வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் எரிஸ் என்ற புதியவகை கொவிட் வைரஸ் பரவுகின்றது. ஒமிக்ரோன் வகையை சேர்ந்த எரிஸ் என்ற புதியவகை வைரஸ்…

அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியது- 3 பேர் பலி!!

கோவா மாநிலம் பனாஜி அருகே இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 3 கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பாண்டா-பனாஜி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.…

போலந்து, லிதுவேனியா எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சி: பதற்றம் அதிகரிப்பு!!

உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள்…

வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்…!!!…

தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அபகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்...!!! புராதனப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் அத்தியாயம் 188 இன் 16 ஆம் பிரிவின் கீழ்,…

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் – எழுவர் மரணம் !!

பாகிஸ்தானில் வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து ஏழு பேர் மரணித்துள்ளனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகணத்தின் பஞ்ச்கூர் மாவட்டத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாகனத்தில் திரும்பிச் செல்லும் போதே…

திருத்தங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானவை!! (முழு விபரம் இணைப்பு)

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபை கட்டளைச் சட்டங்கள் திருத்தங்கள், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம்…

திரும்பிப் பார்க்கும் போது எதுவும் மாறவில்லை: அநுர !!

"எந்த சக்தியைக் காட்டிலும் மக்கள் சக்தி வலியது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது” என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜா-எல வில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க…

கந்​தானையில் பதற்றம்: 120 மாணவிகள் அனுமதி !!!

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் ராகம…

மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம் !!

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின்…

டெல்லி அரசு நிர்வாக மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறவில்லை- மாநிலங்களவையில் அமித் ஷா…

டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை…

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

இலங்கை பொருளாதாரம் அடிபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது மத்திய வங்கி செயற்படமுயாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்தியவங்கி கூறுவதனை வங்கி அமைப்புகள் செயற்படுத்தாத தன்மை காணப்படுகின்றது. வங்கி கட்டமைப்பு செயழிழந்து காணப்படுகின்றது. மக்கள் தமது…

சச்சின் டெண்டுல்கர் இலங்கை விஜயம்: கேகலையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்!! (PHOTOS)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு வருகை தந்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று நடைபெற்ற…

யாழில். வாகனத்தை கொள்வனவு செய்து காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின் கைது!!

ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை…

யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்!!

வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , அதானல் அது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண…

பிரான்ஸில் அதிகரிக்கப்போகும் விமான கட்டணங்கள் !!

விமான பயணசீட்டுக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விமான பயணச்சீட்டுகளின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.ஆனால், எவ்வளவு விலை…

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றம்!!

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற…

மயிரிழையில் உயிர் தப்பிய உக்ரைன் அதிபர் – பெண் மூலமான ரஷ்யாவின் பாரிய சதிச் செயல்…

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் பாரிய படுகொலை சதி முயற்சி ஒன்றிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவரின் நடமாட்டத்தில் ஏற்பட்ட…

இந்திய ஜனநாயகத்திற்கு இது கறுப்பு நாள்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!!!

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள்…

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி!!

உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. அவ்வபோது, ரஷிய உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.…

ஓரு இலட்சம் பேருக்கு குடிநீர் தட்டுப்பாடு !!

யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை…

டெல்லி மசோதாவால் பாராளுமன்ற ஜனநாயகம் தள்ளப்பட்டுவிட்டது- ப.சிதம்பரம்!!

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா…

நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு…

அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார் . குறித்த வழக்கு…

துனிசியாவில் கப்பல் கவிழ்ந்து விபத்து: 16 அகதிகள் பலி- 44 பேரை தேடும் பணி தீவிரம்!!

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது.…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

சமூக வலைதளத்தில் மலர்ந்த காதல்: பாகிஸ்தான் இளம்பெண்ணை ஆன்லைனில் கரம்பிடித்த இந்திய…

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் முகமது அர்பாஸ். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த இளம்பெண் அமீனாவும் சமூக வலைதளம் மூலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும்…