ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்து இருப்பது தற்காலிக உயிர்பிச்சை: உத்தவ்…
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார்.…
பால்மா வலை குறைப்பு தொடர்பான செய்தி பொய்யா?
பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு…
10 வயதுச் சிறுமியை கடத்த முயற்சி; இளைஞன் கைது !!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார்…
பூமியின் வளி மண்டலத்தில் தோன்றிய மர்ம சத்தங்கள்- விஞ்ஞானிகள் ஆய்வு!!
பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்ட்ரா டோஸ்பியர் என்பது பூமியின் வளி மண்டலத்தின் 2-வது…
ஷிண்டே அரசு 3 மாதத்தில் கவிழும்: சஞ்சய் ராவத்!!
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நாசிக்கில் நிருபர்களிடம் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் மற்றும் சபாநாயகரின் முடிவுகள் சட்டவிரோதம்.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16…
லண்டனில் பணி வெற்றிடம்! இலவச பயண அனுமதி – முழு விபரம் வெளியானது !!
லண்டனில் பேருந்து நிலையக்கட்டுப்பாட்டாளர் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையை லண்டன் பேருந்து சேவை முன்னெடுத்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…
முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!!
வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.…
ஷாருக்கான் மகனை போதை வழக்கில் விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சமா?: ஐ.ஆர்.எஸ். அதிகாரி மீது…
மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ந்தேதி புறப்பட்டுச்சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நடைபெறுவதாகவும், அதில் பலர் கலந்து கொண்டிருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு…
கொழும்பு – கண்டி வீதியில் பாரிய விபத்து !!
கொழும்பு - கண்டி வீதியில் உள்ள படலிய எனும் இடத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கல்வி – சுகாதாரத்திற்காக அதிக நிதி: ஜனாதிபதி திட்டம் !!
அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தா மண்டபத்தில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக பேசும் நித்யானந்தா பெண் சீடர்கள்!!
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த…
நடைமுறையாகும் புதிய சட்டம் – புகலிட கோரிக்கையாளர்களுக்கு பேரிடி..!
அமெரிக்க எல்லையில் நடைமுறையில் இருந்த விதி 42 என்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடுமையான சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய புகலிட விதிகள் சட்டவிரோதமாக கடக்க முன்னெடுக்கும் முயற்சிகளை தடுக்கும் என்றே…
வியூஸ்காக இப்படி செய்வீங்களா – 20 ஆண்டுகள் சிறை? சிக்கலில் பிரபல யூடியூபர்!!!
யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும்…
ரிக்ரொக்கில் வன்முறை: 8 பேர் கைது !!
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே…
ஜீப் வடிவில் டி.வி. ஸ்டாண்ட்- ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்!!
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீட்டில் மகிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவத்தில் டி.வி. ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த…
துருக்கியில் சோகம் – டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி!!
துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்…
தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிவு: புதிதாக 1,580 பேருக்கு கொரோனா!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2,109 ஆக இருந்தது. நேற்று 1,690 ஆக சரிந்த நிலையில் இன்று 1,580 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்- 3 பேர் கைது!!
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையின் எதிர் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பஞ்சாபை சேர்ந்த மல்கித் சிங், தர்மேந்திர சிங் மற்றும் ஹர்பால் சிங் ஆகியோர் பாகிஸ்தானில்…
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? குமாரசாமி ஆதரவை பெற பாஜக – காங்கிரஸ் தீவிர முயற்சி!!
கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.…
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு இலவச பயிற்சி…
மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை…
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியவர் உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்தி வைத்தது…
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். அவரது இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை…
“இவனுக்கும் ஒரு பாயாசத்தை போட்ற வேண்டியதுதான்..” கணவரை கொன்றுவிட்டு பாவ நாடகம்…
அமெரிக்காவில் பெண் ஒருவர் கணவரை இழந்த வேதனையில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இதில் விசாரணையில் பெரிய ட்விஸ்ட் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா என்பது பல வினோத சம்பவங்கள் நடக்கும் ஒரு இடம். இயந்திரமயமான வாழ்க்கை, தனித்து வாழ்வது…
ஸ்கூட்டர்கள், பைக்குகள் மீது காரை ஏற்றிய பெண்- வீடியோ வைரலானதால் போலீசார் நடவடிக்கை!!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் டிரைவிங் கற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது காரை தாறுமாறாக ஓட்டி உள்ளார். மேலும் காரை ரிவர்ஸ் செய்யும் போது அவரால் காரின் வேகத்தையும் கட்டுப்படுத்த தெரியாமல் திணறி உள்ளார். அப்போது பரபரப்பான சாலையின்…
“இன்சுலின் ஊசி..” இம்ரான் கானை ஜெயிலில் கொலை செய்ய சதி? சாப்பாட்டில்…
இம்ரான் கான் கைதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் டாப் கிரிக்கெட் வீரரில் இருந்து அரசியல்வாதியாக…
புத்தக அறிவு பெறும் நிலையை புதிய கல்வி கொள்கை மாற்றும்: பிரதமர் மோடி பேச்சு!!
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய…
டைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம்…
நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 காட்டு யானைகள் பலி!!
ஒடிசாவில் இருந்த வந்த 6 காட்டு யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், யானைகளிடம் இருந்து…
உக்ரைனின் இரகசிய தாக்குதல் – அமெரிக்க வெளியிட்ட தகவல்!
உக்ரைனியப் படைகள் ரஷ்யப் படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்படாத எதிர்த் தாக்குதலுக்கான தயார் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று மூத்த அமெரிக்க மேற்கத்திய இராணுவ அதிகாரி ஒருவர் உலக செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதன்…
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள்!!
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு…
இஸ்ரேலின் அத்துமீறிய தொடர் தாக்குதல் – பாலிஸ்தீன அரசு புகார்..!
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக காஸா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகளை வீசி வருகிறது.…
அதிகாரிகளை நியமிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு மீறுகிறது- டெல்லி…
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே அதிகாரிகள் நியமனம் இடமாற்றம் ஆகியவற்றில் அதிகாரம் யாருக்கு என்பதில் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.…
பாடசாலை விடுமுறை தொடர்பான முக்கிய செய்தி!!
இம்மாதம் 27ம் திகதி முதல் ஜுன் மாதம் 11ம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதை தெரிவித்துள்ளார்.
பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல்!!
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10…