யாழில். வீதியில் சுயநினைவின்றி மீட்கப்பட்டவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தென்மராட்சி பகுதியில் உள்ள…
ஆந்திரா | குண்டூரில் வியக்க வைக்கும் வாகன வடிவ ஓட்டல்!!
ஆந்திராவின் குண்டூரில் வாகன பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஓட்டல், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது.
ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லாரி சரக்கு போக்குவரத்து தொழில் நடத்தி வந்தார்.…
அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு!!
மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். இதே விலையில் இந்தியாவின் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரில் அப்பார்ட்மெண்ட் வாங்கலாம் என தெரிகிறது.
நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட்…
சபாநாயகர் தலைமையில் இன்று கலந்துரையாடல்!!
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இன்று சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார்.…
யாழில். குழந்தை உயிரிழப்பு!
தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்த பின்னர்…
யாழில். ஆலய நாக பாம்பை திருடிய குரங்காட்டி ; பக்தர்கள் மத்தியில் பெரும் கவலை!!
யாழ்ப்பாணம் தவசிக்குளம் கண்ணகை அம்மன் கோவிலில் இருந்த நாக பாம்பை ஒருவர் திருடி சென்றுள்ளமையால் , ஆலய பக்தர்கள் பலரும் மனக்கவலையுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பாம்பு புற்றோன்றில் நீண்ட காலமாக நாக…
யாழில். லஞ்சம் வாங்க முற்பட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!
யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து , இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,731,501 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,731,501 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 671,508,586 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 642,899,957 பேர்…
எம்.ஐ.டி.கல்லூரியில் வளாக வேலை வாய்ப்பு முகாம்!!
புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), எல்.எஸ்.ஈ. குளோபல் அகடாமி நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர்…
மீண்டும் அணுமின் உற்பத்தி தென் கொரியா முடிவு!!
தென் கொரியா மீண்டும் அணு மின்சார உற்பத்திக்கு திரும்ப திட்டமிட்டுள்ளது என அந்தநாட்டின் அதிபர் தெரிவித்தார். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் 4 நாள் பயணமாக ஐக்கிய அரசு எமிரேட்(யுஏஇ) சென்றுள்ளார். அவருக்கு எமிரேட் அதிபர் ஷேக் முகமது பின்…
ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசருக்கு கத்தி குத்து!!
சேதராப்பட்டில் ஓடும் பஸ்சில் தனியார் நிறுவன சூப்பர்வைசரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்பிரபு(வயது40). இவர் கரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணி…
24 பலாத்காரம் உட்பட 49 குற்றங்கள் அரங்கேற்றம் 12 பெண்களை சீரழித்த போலீஸ் அதிகாரி பகீர்…
லண்டனில் 12 பெண்களை சீரழித்த போலீஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல் துறை அதிகாரி…
அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்-டி.டி.வி. தினகரன் பேட்டி!!
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோட்டக்குப்பம் நகர மன்ற அலுவலக எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.ம.மு.க.பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழுப்புரம் கிழக்கு மாவட்ட…
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோவில் மீது தாக்குதல்!!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில்…
திருப்பதி கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவு: ‘தண்ணீர் அமுது’ உற்சவமும் நடந்தது…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடந்து வந்தது. அதாவது, கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசியையொட்டி 11 நாட்கள் முன்பே ஆத்யாயன உற்சவம் தொடங்கியது. அதில் முதல் 11 நாட்கள் 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள் 'இரவு பத்து'…
பலூன் போல வயிறு வீங்குவது ஏன்? சிகிச்சை என்ன?
அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று.
அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மறுவூடல் திருவிழா நடந்தது!!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில்…
தமிழ்நாட்டில் இந்து மதத்தை போலவே கிறிஸ்தவ மதத்திலும் தொடரும் சாதிய தீண்டாமை!!
கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் பலவிதமான தீண்டாமை பிரச்னைகளை வெளிப்படுத்தியது.
குறிப்பாக, தலித் மக்கள் இறையூரில் உள்ள ஐயனார்…
தெலுங்கானாவில் சூனியம் வைத்ததாக கணவன், மனைவி அடித்து கொலை!!
தெலுங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி ஸ்டாபோர்ட் பேட்டையை சேர்ந்தவர்கள் மிதியம் லக்ஷ்மய்யா (வயது 54), இவரது மனைவி மிதியம் சிங்கம்மா (52).தம்பதிகள் வசிக்கும் கிராமம் ஆந்திரா-ஒடிசா எல்லைக்கு அருகில் உள்ளது. அவர்களது வீடும்…
ஓராண்டில் 46% அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு – ஆக்ஸ்ஃபேம் அறிக்கை என்ன…
2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 40.5 சதவீதம் குவிந்து கிடப்பதாக ஆக்ஸ்ஃபேம் அறிக்கை கூறுகிறது.
2020ஆம் ஆண்டில் 102 ஆக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த பில்லினியர்கள் எண்ணிக்கை…
ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம்- உளவு அமைப்புகள்…
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,…
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்!!
நாட்டுக்கு 75 ஆவது சுதந்திர தினம் மிகவும் தீர்க்கமானதாகும். எனவே இதற்கான கொண்டாட்டங்களை அநாவசியமானதாகக் கருத வேண்டாம்.
எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
எரிபொருளை விற்பனை செய்யும் போது QR குறியீட்டு முறையை முறையாக பின்பற்றாத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
குறியீட்டு முறைமையைப் பின்பற்றாமை…
கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கும் இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினர்!!
அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை (ஜன. 19…
நாஜிக்களின் செல்வத்தை தேடி பழைய வரைபடத்தோடு கிராமத்திற்குள் புகுந்த புதையல்…
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி படையினரால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான செல்வங்களைத் தேடும் முயற்சியில் டச்சு கிராமமான ஓம்மெரெனில் புதையல் வேட்டையாடுபவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள்…
முஜிபுர் ரஹ்மானின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம் – சபாநாயகர் அறிவிப்பு!!
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அக் குழுவில் பணியாற்றுவதற்காக…
தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு!!
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா மததலைவர் என்ற போர்வையில் அரசியல்தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒருவர் அவர் சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத…
ஆந்திராவில் மருமகனுக்கு 379 வகைகளில் பொங்கல் விருந்து வைத்த மாமனார்!!
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை…
சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர்…
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்…
காசி தமிழ்சங்கம் போல் பல்வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும்- பிரதமர் மோடி அறிவுறுத்தல் !!
பா.ஜ.கவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களவையின் முதலமைச்சர்கள், பா.ஜ.க மூத்த உறுப்பினர்கள்…
பாகிஸ்தான் பெண்ணை மணந்தார் தாவூத் இப்ராஹிம்: என்ஐஏவிடம் உறவினர் தகவல் !!
மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டு பின்னர் நாட்டிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக என்ஐஏ விசாரணையின்போது அவரது…
கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை!!
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்றும் சம்பந்தர் ஐயாவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு…
ஆந்திராவில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையின்போது கத்தி வெட்டி 2 பேர் பலி!!
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை நடத்தப்படுகிறது. சேவல்களின் காலில் கட்டப்பட்ட கத்தியுடன் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்வதை…
புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: நகர மேயர்!!
புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ்…