சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன் !!
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து…
புங்குடுதீவு சித்திவிநாயகரில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் , பொங்கல் விழாவும்!! ( படங்கள்…
யா/ புங்குடுதீவு இறுப்பிட்டி சித்திவிநாயகர் மகாவித்தியாலமானது 1914.01.18ம் நாள் உயர்திரு வேலாயுதம் விஸ்வலிங்கம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றைய தினத்துடன் 109ம் ஆண்டை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு
பாடசாலை சமூகத்தினரால்…
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது.
இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன்…
ஐக்கிய தேசியக் கட்சி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!!
ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது.
இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா…
முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்ததைவிட உக்ரைன் போரில் அதிக வீரர்களை இழந்த ரஷியா- அதிர…
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து…
தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் ராணுவ பகுதியில் வசித்து வருகிறார்: தங்கை மகன் பரபரப்பு தகவல்!!
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். அவர் நிழல் உலகில் இருந்தபடி உலகம் முழுவதும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.…
2023-ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் – உலக வங்கி கணிப்பு!!
2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி…
மாணவர்களை தாக்கிய வெறியர்கள் !!
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் சுமார் 15 மாணவர்களை, வழியில் போதையில் நின்ற நான்கு பேர் தடிகளினால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் அக்கராயன் பொலிஸாரினால் ஒருவர் கைது…
கர்நாடக ஐகோர்ட்டு சிவில் நீதிபதியாக 25 வயது இளம்பெண் தேர்வு!!
பெங்களூரு விதானசவுதா எதிரே கர்நாடக ஐகோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி-வெங்கடலட்சுமி…
இலங்கை குறித்த அமெரிக்காவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு!!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இன்னும் இணக்கமான தீர்வை வழங்குவதற்கு செயற்படாமல் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நிதி உத்தரவாதத்தை…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!!
கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கை பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில்…
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!!
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று (18) பிற்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில்…
பிரேசில் அதிபர் இல்ல கலவரம் – 40 வீரர்களை பணிநீக்கம் செய்த அதிபர் லூலா!!
பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார். இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது…
மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு: மல்லிகார்ஜுன கார்கே!!
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டத்தில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், இந்தியாவின் 40 சதவீத சொத்துகள், ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில்…
நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!!
நேபாள நாட்டில் காத்மாண்டு நகரில் இருந்து பொகாராவுக்கு கடந்த 15-ந் தேதி சென்ற யெட்டி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரை இறங்க முயற்சித்தது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையேயுள்ள சேதி ஆற்றின் கரை மீது அந்த…
40 ரூபாவுக்கு முட்டை வழங்குவோம் : மேல்மாகாண முட்டை உற்பத்தியாளர்கள்!
கோழிப் பண்ணைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், ஒரு முட்டையை 40 ரூபாவுக்கு வழங்க முடியும் என மேல்மாகாண முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்…
தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பம் : ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்…
கஞ்சாவுடன் இருவர் கைது!!
நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் கஞ்சாவுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
களனிவெளி ரயில் சேவை பாதிப்பு!!
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கொஸ்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று(18) காலை தடம் புரண்டுள்ளது.
இதனையடுத்து, களனிவெளி ஊடான ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்தை வழமைக்கு…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை…
கேரளாவில் மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளித்த பல்கலைக்கழகம்!!
கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மாதத்தில் மாதவிலக்கு நாட்களில் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
இதுபோல இப்போது கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் மாணவிகள் மாதவிலக்கு நாட்களில் வகுப்புக்கு…
50-ஆண்டுகளில் மிக மோசம்: சீன பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக சரிவு!!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை. அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது.…
சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு !!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதற்காக கோவில் நடை நவம்பர் 16-ந்…
150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை!!
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு…
தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராகிறார் இமானுவேல் ஆனோல்ட்!!
யாழ் மாநகர சபையில் நாளை(19) நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில்…
கிராமங்களுக்கு சென்று பா.ஜ.க.வை வலுப்படுத்துங்கள்- நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிரதமர்…
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு 2024-ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இந்த ஆண்டும் நடைபெற உள்ளன. மத்தியில் தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள…
3 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு!!
நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் தற்போது பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் வருகிற மார்ச் 12-ந்தேதி முடிவடைகிறது.…
யாழ் மாவட்ட செயலாளராக அ.சிவபாலசுந்தரன் கடமைகளை பொறுப்பேற்றார்!! (PHOTOS)
யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற விசேட நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர்
ம.பிரதீபனிடம் இருந்து கடமைகளை புதிதாக…
சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா?: ரகுராம்…
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார். அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை…
உறக்கத்தில இருந்த பேரனை அடித்து கொலை செய்த தாத்தா!
கொட்டவெஹெர, கெலேகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் பொல்லு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்..
குறித்த இளைஞனின் தாத்தா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் கடந்த 16ஆம் திகதி இரவு உறங்கிக்…
மகிழ்ச்சியான செய்தி! 14 நாட்களுக்கு மின் வெட்டு இல்லை!!
இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும்…
இதுவரை 47,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
வெளிநாட்டவரின் பணம் திருட்டு; மூவர் கைது !!
ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு பிரஜையின் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை திருடிய…
இந்தோனேசியாவில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதிகளில் இன்று…