எந்த சவாலையும் சந்திக்க முப்படைகளும் தயார் – ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உறுதி!!
முன்னாள் ராணுவத்தினர் தினம் ஜனவரி14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதல் முறை யாக கடந்த 2016-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. கடந்த 1953-ம்ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான், இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஓய்வு பெற்றார். இந்த நாளை…
வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை!!
நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டமைக்காக தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அறிக்கைக்கு பின்…
இளம் பெண் ஒருவர் கடத்தல்!!
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலென்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (15) பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்…
லயக்குடியிருப்பில் தீ; 12 வீடுகள் எரிந்தன!!
தலவாக்கலை- மிடில்டன் (பெரிய மல்லியப்பு) தோட்ட லயக்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயால் 7 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.
பெரிய மல்லியப்பு தோட்ட இலக்கம் (03) லயன் தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (15) 8.20 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டதாக…
இன்று முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்து!!
இன்று (16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது…
வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது!!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். நிரேஸ்குமார் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களால்…
வல்வை பட்டத்திருவிழா!! (PHOTOS)
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு !!
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
குடியிருப்பு கட்டிடம்…
அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது – அமர்த்யா சென் நம்பிக்கை!!
அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது என்று அமர்த்யா சென் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2024-ம் ஆண்டு மக்களவை…
மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் !!
அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றினார்.…
பாகூரில் சமத்துவ பொங்கல் !!
புதுவை மாநில திமுக சார்பில், சங்கமம் கலைவிழாவோடு சமத்துவ பொங்கல் விழா பாகூர் மூலநாதர் கோவில் அருகில் இன்று கோலாகலமாக நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஏற்பாட்டில் மூலநாதர் கோவில் குருக்கள் பாபு, அருட்தந்தை பெர்க்மென்ஸ்பீட்டர், பள்ளிவாசல்…
நேபாள விமான விபத்து – விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு!!
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்கு உள்ளானது. இந்த விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…
இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று…
புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம்!!
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில்…
புதிதாக முதியோர் உதவித்தொகை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்!!
புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைவருக்கும்…
இந்தி மொழி இருக்கை ஸ்தாபிக்க ஒப்பந்தம்!!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் இந்திமொழி இருக்கையினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது.
அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்…
ஒத்துழைப்பை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!!
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு…
முஜிபுரின் எம்.பி பதவி இருவருக்கு சாத்தியம்?
எதிர்வரும் உள்ளராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் போட்டியிடவுள்ள நிலையில் அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு அல்லது ஏ.எச்.எம் பௌசிக்கு வழங்கப்படலாம் என்று…
மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை…!!
தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை…
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்…!
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 7 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் !!
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி முதல் களமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம்…
குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்!!
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள்…
காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 28 காளைகளை அடக்கிய விஜய்க்கு முதலமைச்சர் வழங்கும் கார்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில்…
68 பேரின் சடலங்கள் மீட்பு – மீட்புப் பணி தீவிரம்!!
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம்…
2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி…
'துக்ளக்' இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…
உலகளவில் முதலிடத்தை பிடித்த லண்டன் – வெளிவந்த பட்டியல்!!
உலகில் மிக அதிகமாகப் போக்கு வரத்து நெரிசலை எதிர் நோக்கும் நகரங்களின் பட்டியலில் லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே பட்டியலில் இருந்த லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
லண்டன் இரண்டாம் ஆண்டாக உலகின் அதிகமான போக்குவரத்து…
8 வது வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!
செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும்.
இந்த ரெயில் தெலுங்கானா மற்றும்…
குவாடர் அமைதியின்மையை தீர்க்க தவறிய மாகாண அரசு !!
பாகிஸ்தானின் துறைமுக நகரமான குவாடரில் ‘ஹக் தோ தெஹ்ரீக்’ (எச்டிரி) ஆதரவாளர்களுடனான மோதலுக்குப் பின்னர் போராட்டங்கள் தொடர்வதால் பதற்றம் தொடர்ந்தது என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இயல்புநிலையை மீட்டெடுக்கவும்,…
கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் மூளை பக்கவாதம்!!
யு.எஸ். மருந்து தயாரிப் பாளரான ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப் பிக்கப் பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்க வாதத்தை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் அமெரிக்க சுகாதார அதிகாரிகளால்…
விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம்… நேபாள விமான விபத்து குறித்து மோடி வேதனை!!
நேபாளத்தில் இன்று 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
விமானம்…
பெப்ரவரி 1 இல் 1 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
பிரிட்டனில், வேலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்ரவரி 1 ஆம் தேதி ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிரிட்டனின் மிகப் பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு…
சூழகம் அமைப்பினால் புங்குடுதீவு கிழக்கில் பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )
சமூக ஆர்வலர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில்
கனடா K2B நடன கலையகத்தின் நிதிப் பங்களிப்புடன் சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 11 - 01 - 2023 அன்று புங்குடுதீவு 2 ,…
நீர் கட்டணம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம்…