நாளை விடுமுறை?
தைப்பொங்கல் தினத்துக்கு அடுத்தநாள் திங்கட்கிழமை என்பதால், தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் இது தொடர்பில் நாளை இறுதித்…
அச்சுவேலியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் மீட்பு!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வரை…
மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு கற்பழித்து கொலை- தொழிலாளி வெறிச்செயல் !!
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவரது கணவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ந்தேதி தொழிலாளி…
ஈரான் மாஜி பாதுகாப்பு அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரி அலி ரெசா அக்பர். இவர் அரசுக்கு எதிராக உளவுபார்த்ததாக…
நாய் கடிக்கு பயந்து 3-வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர்!!
ஹைதராபாத் யூசப்கூடா ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஜ்வான் (23). ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு விநியோகித்துவந்தார். இவர் கடந்த புதன்கிழமை இரவு, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு விநியோகிக்க சென்றார்.…
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை- லட்சத்தீவு எம்.பி. தகுதி நீக்கம்!!
லட்சத்தீவு எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ்…
சுவிஸ் ராசமாணிக்கம் ரவீந்திரன் நிதியுதவியில் நெடுந்தீவில் பொங்கல்பொதிகள் வழங்கல்!! (…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூக நலம் , பண்பாடு, அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஊடாக
சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மண்ணின்…
கடல் நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி இந்திய வம்சாவளி மாணவருக்கு அமெரிக்கா கல்வி உதவித்தொகை!!
மேம்படுத்தப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளி மாணவரான ஹர்ஷ் பட்டேல், அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல்…
கவர்னர் உரை விவகாரம்- மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை உள்துறைக்கு ஜனாதிபதி அனுப்பி…
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார். இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி !!
பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்,…
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் பலி!!
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே கைபர் பக்துன்க்வா பழங்குடியினர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சர்பந்த் காவல் நிலையத்தில் நேற்று 6 தீவிரவாதிகள் கையெறி குண்டு, தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து திடீர் தாக்குதல்…
வெளிநாட்டு பண வருகை 46 சதவீதமாக அதிகரிப்பு!!
கடந்த வருடம் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பல்கள் 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது கடந்த டிசம்பர் மாதம் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர் வரை…
மாலை அல்லது இரவு வேளைகளில் மழை!!
தென்,சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை. கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில்…
காங்கிரஸ் எம்.பி. மரணம்- ராகுல்காந்தி பாதயாத்திரை 24 மணி நேரத்துக்கு ஒத்திவைப்பு !!
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார். நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக…
நவாஸ் ஷெரீப் விரைவில் பாகிஸ்தான் திரும்புகிறார்!!
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் பதவி காலத்தில் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டில் விசாரணை நடந்து வந்தது.
கடந்த 2019ம் ஆண்டு உடல் நிலை பாதிப்பு காரணமாக லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு லாகூர்…
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு…
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம். இந்த நிலையில் கடந்த…
அடுத்தடுத்து ஒலித்த சைரன் உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்: பயங்கர அழிவுக்கு ரஷ்யா…
உக்ரைன் தலைநகர் கீவ்வில் தொடர் ஏவுகணை தாக்குதலால் அடுத்தடுத்து சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டுள்ளது.
நேற்று…
ஆபீசை குண்டுவைத்து தகர்ப்பேன்… நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் காம்ரா சவுக் பகுதியில் மத்திய மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை…
கொரோனா இருந்தால் 10 நாள் தனிமை போதும்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை!!
கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்கவும், அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 நாள் போதும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.…
மகர ஜோதியாக காட்சி தந்த சுவாமி ஐயப்பன்… சரண கோஷம் முழங்க தரிசனம் செய்த பக்தர்கள்!!
மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு…
மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல- 5 பேர் பலி !!
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம்…
ரணில் – ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!!
உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று (14) இடம்பெற்ற…
மகர சங்கராந்தி விழாவில் கடும் நெரிசல்- ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம் !!
ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் படம்பாவில் உள்ள சிங்கநாத் கோவிலில், மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்வதற்கு படகு வசதி இல்லாததால், கோவிலை இணைக்கும் கோபிநாத்பூர்-படம்பா டி…
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு விதி மீறல் – பெண் பொறியாளர் பணியிடை…
ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பு விதியை மீறிய பெண் பொறியாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தானின் பாலி…
ரொனால்டோவைவிட அதிக சம்பளத்தில் மெஸ்ஸி சௌதி அரேபிய கிளப்புக்கு செல்வதாக தகவல் – உண்மை…
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்பற்றி 2022 கால்பந்து உலகக் கோப்பையை வென்ற நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியும் சௌதி அரேபிய அணியில் சேரப் போவதாக வெளியான தகவலால் கால்பந்து உலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.…
சமத்துவ பொங்கல் விழா- ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் கவுன்சிலர்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ…
தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கிகளை ஹேக் செய்து கொள்ளையடித்த நைஜீரிய பொறியாளர்கள்: எப்படி…
நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு கணினி பொறியாளர்கள் தமிழ்நாட்டு கூட்டுறவு வங்கி உள்பட இந்தியாவில் பல வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் இரண்டு கோடி வரை கொள்ளையடித்து தங்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.…
அதிரடி இணையத்தின் பொங்கல் வாழ்த்துகள் 2023!!
பொங்கல் திருநாள் என்பது உழவர்களுக்காகவும், உழவுக்கு தோள் கொடுத்து உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானுகாவும், உழவன் தன் உயிர் போல நினைக்கும் மாடுகளுக்காகவும் கொண்டபப்படும் ஒரு உன்னதமான விழாவாகும்.
போகி, பெரும் பொங்கல், மாட்டு பொங்கல்,…
11 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் பெண் ஒருவர் கைது!!
11 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை மறைத்து இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை சுங்கத்…
நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் !!
நாட்டில் தற்போது நிலவும் பாரிய பிரச்சினை பணப்பற்றாக்குறை எனவும், நாட்டுக்கு பணத்தையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வரக்கூடிய தரப்பு எங்குள்ளது என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…
ஐ.எம்.எப் பேச்சுவார்த்தை: வெற்றி பெறுவதில் வெற்றி!!
ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஒரு நாடு என்ற ரீதியில்…
சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்- மெட்ரோ ரெயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி…
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடவே மக்கள் விரும்புவதால் வேலை மற்றும் தொழில் ரீதியாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை தொடங்கி விட்டனர்.…
போதைப்பொருள் வர்த்தகர் வெட்டிக் கொலை!!
வாரியபொல, வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 33 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த "எட்டிகுப்பா" என அழைக்கப்படும் சமரு…
தெருவில் வீசப்பட்ட சிசுவை கடித்துக்குதறிய நாய்கள்- உடலை கைப்பற்றி டி.என்.ஏ. சோதனைக்கு…
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் ஓடைத்தெருவில் ஈஸ்வரி என்பவரின் வீட்டுக்கு அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. அந்த உடலை தெருநாய்கள் கடித்துக் குதறிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி…