;
Athirady Tamil News

குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியது: தத்தளித்த 14 மீனவர்கள் மீட்பு!!

குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு…

ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழப்பு- நிதியுதவி வழங்க உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 9 காளைகளை அடக்கிய…

டெல்லியில் பிரதமர் மோடி சாலை பேரணி: பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்!!

பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்…

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு…

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர்…

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்: காங்கிரசின் இரண்டாவது…

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை கொடுத்தவண்ணம் உள்ளனர். அவ்வகையில், காங்கிரஸ் சார்பில் நான் நாயகி என்ற…

முஸ்லிம்கள், யூதர்களை இணைக்கும் பாரம்பரிய தின்பண்டம் – எப்படி தெரியுமா?

யூதர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஹனுக்காவும் ஒன்று. 'ஹனுக்கா' என்பது யூத மக்கள் கொண்டாடும் தீபத் திருவிழா. இந்த பண்டிகையின் போது எண்ணெயில் பொரித்த பொருட்களை யூத மக்கள் தயாரிக்கின்றனர். அப்படி தயாரிக்கப்படும் பண்டைய ஸ்பானிஸ் தின்பண்டமான…

பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது- பயணிகள் மீட்பு!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது. பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த…

மார்ட்டின் லூதர் கிங்கின் படுகொலையும் மர்ம முடிச்சுகளும்!!

50 வருடங்களுக்கு முன்பு, மார்டின் லூதர் கிங் தனது இறுதி உரையை ஆற்றினார். அந்த உரையின் முடிவில், தாம் கொலை செய்யப்படுவோம் என்று கணித்தாரா அவர்? மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட அந்த வாரம், ஒரு குப்பை லாரி தொடர்பாகத்தான் அவர்…

அயோத்தி-நேபாளத்தை இணைக்கும் சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது !!

'பாரத கவுரவ சுற்றுலா ரெயில்' என அழைக்கப்படும் இந்த ரெயில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி டெல்லியில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. 'ஸ்ரீராம்-ஜானகி யாத்திரை: அயோத்தியில் இருந்து ஜனக்பூருக்கு' என்று இந்த ரெயில் பயணத்துக்கு பெயர்…

சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

ஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர். இன்றளவும், பல மரபுகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக…

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும்: அமர்தியா…

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென், கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த பாராளுமன்ற தேர்தல், பா.ஜ.க.வுக்கு ஆதரவான ஒற்றை குதிரை பந்தயம் போல அமையும் என நினைத்தால் அது…

உலகளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு மோடியை பாராட்டும் பாக். ஊடகம்!!!

உலகளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், மோடியால் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் பிரபல முன்னணி பத்திரிகையான…

ஒடிசா பூங்காவில் வெள்ளை முதலைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளை முதலைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை பாதுகாக்க திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது 2 வெள்ளை முதலைகள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு…

யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்!! – சுமந்திரன் எம்.பி. !!

”யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்…

ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டணி: அலட்டிக்கொள்ள விரும்பவில்லை – இரா.சம்பந்தன்!

“பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் – கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள். எனவே, 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு…

சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் கடந்த டிச.8ல் இருந்து தற்போது வரை 60 ஆயிரம் பேர்…

சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அது தொடர்பான இணை…

ஆந்திராவில் மகன், மகளை கோடாரியால் வெட்டி தந்தை தற்கொலை!!

ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் புரட்டுத்துரு மண்டலம், நக்கலடின்னா பகுதியை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 47). இவரது மனைவி துளசியம்மா. தம்பதிக்கு அபிதேஜா ரெட்டி (15) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் அபி…

உக்ரைனுக்கு பிரிட்டன் அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்: ரஷியா எச்சரிக்கை!!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி…

உறுப்பினர்களுக்கு சஜித்தின் நெறிமுறைக் கோவை!!

ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் பெறும் உள்ளூராட்சி சபைகளிலுள்ள உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் ஒழுக்க நெறிமுறை கோவை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அதற்காக அனைவரும் பிரமாணப் பத்திரம் மூலம் கையொப்பம் பெறப்படும்…

தேர்தலுக்கான சின்னம் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கை சின்னத்தில்…

இந்தியாவில் புதிதாக 114 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்தது. இன்று 114 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 154 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 144 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர். இதுவரை…

நேபாள விமான விபத்து | அன்று கணவருக்கு நேர்ந்தது, இன்று மனைவிக்கு… – ஒரு பைலட்…

16 ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு விமான விபத்தில் பைலட் தம்பதி உயிரிழந்த சோகமான பின்புலம் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான நேபாளத்தின் யேட்டி விமான…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றிய ஈழ விடுதலை போராளிகள் – இனி என்னவாகும்?

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் வசமாகியுள்ளது. மத்திய அரசாங்கத்துடன்…

திருப்பதி கோவிலில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் சுப்ரபாத சேவை !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தை தவிர மற்ற மாதங்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சுப்ரபாத சேவைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில்…

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்: 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில்…

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர்…

இலங்கை ராணுவத்தை பாதியாகக் குறைக்க முடிவு – அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?

ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இலங்கை…

இலங்கை: குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியாத அவல நிலையில் மலையக மக்கள் – கள நிலவரம்!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை நேரடியாகவே பாதித்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் குழந்தைகள் பலர், தமது பாடசாலை கல்வியைப் பாதியில் கைவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. இந்த விஷயம்…

இலங்கையில் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், தேர்தல் நடத்த முடியுமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா? பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, நட்டஈட்டு தொகையை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக,…

நேபாளம்: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில்…

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி கிடைப்பதில் சிக்கல்: இந்தியா, சீனா உதவாவிட்டால் என்னவாகும்?

சீனாவும் இந்தியாவும் தங்களிடம் இலங்கை வாங்கிய கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிற நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும்…

சங்கமித்தவின் ​அற்புதமான பணி: இலங்கை கலாசாரத்துக்கான ஒரு திருப்புமுனை!! (கட்டுரை)

இலங்கையில் சமீபத்தில் அதிக மழை பெய்து கொண்டிருந்தது, பௌத்த நம்பிக்கையின் படி, இல் மாதத்துடன் ஒத்துப்போகும் ஒரு நிகழ்வு, பெரும்பாலும் மழை மாதம் என்று குறிப்பிடப்படுகிறது. பருவமழைக்கு இடைப்பட்ட அமர்வு நவம்பர் மாதத்தில் அதிக மழையைப் பெறுகிறது,…

ஐக்கிய மக்கள் சக்தி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரின்…