’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)
மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…
சேர். பொன் இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகள்.!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நாளை 10 ஆம் திகதி…
தினசரி பாதிப்பு சற்று குறைவு- புதிதாக 2,756 பேருக்கு கொரோனா..!!
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,797 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்!!
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போதுள்ள 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்…
அணையில் மிதந்து வந்த 3 பெண்களின் சடலங்கள்- போலீஸ் விசாரணை..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள சப்ரார் அணையில் 3 பெண்களின் சடலங்கள் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணையில் சடலங்கள் மிதப்பதாக மௌரானிபூரின் நீர்ப்பாசனத் துறை ஊழியரிடம் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல்…
காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர் திட்டவட்டம்..!!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு…
வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் ரிசார்ட்டில் அடைத்து வைத்து இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்பேட்டா போலீஸ் துணை சூப்பிரண்டு ஜேக்கப் தலைமையிலான…
31 வருடங்களின் பின்னர் சிக்கிய பெண்!!
தந்தை மற்றும் மகனை 31 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 64 வயதுடைய பெண் ஒருவரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1991 ஆம் ஆண்டு நாவின்ன மற்றும் பாணந்துறையில் வசித்த…
மிலாடி நபி திருநாள்- பிரதமர் மோடி வாழ்த்து..!!
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது…
இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமம்; பிரதமர் மோடி இன்று அறிவிப்பு..!!
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 இல் சாலுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன்…
“உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்கிறது” – கவர்னர் ஆர்.என்.ரவி…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த 567 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த விழாவில்…
மாவை வினைத்திறன் அற்றவர் என பரம்சோதி பதவி விலகல்!! (PHOTOS)
தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால் , தான்
கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட…
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலை!! (PHOTOS)
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலை இன்று காலை அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் மாநகர சபையால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அகில இலங்கை சைவமா சபையினால்…
‘பட்டினி வலயங்களாக’ பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!!
உலகளாவிய ரீதியில் 'பட்டினி வலயங்கள்' என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம்…
நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ? (கட்டுரை)
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நவம்பர் மாதம் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் 77ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதமர் பதவியை…
புனர்வாழ்வு சட்டம் ஊடாக மஹிந்த குடும்பம் நாட்டை சீரழித்தது!!
எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத…
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; பொலிஸாருக்கு எச்சரிக்கை!!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டத் தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸார் வழங்க வேண்டுமென தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இத்தகவல்களை உரிய காலத்துக்குள் பொலிஸார்…
ஆண்களே அதிகளவில் வெளி நாடு செல்கிறார்கள்?
கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டில் 409,919 ஆண்களும் 290,814 பெண்களும் கடவுச்சீட்டுகளை…
பொலிஸாருக்கு ஜனாதிபதி விடுக்கப்போகும் பணிப்புரை!!
வௌ்ளவத்தை, பம்பலபிட்டி உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்றுப் பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களை திரட்டுவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு மாவட்டப்…
விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலி!!
பேருவளை - மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாருக்கு முன்பாக இன்று அதிகாலை (09) மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர்…
ஓமல்பே சோபித்த தேரர் அதிரடி அறிவிப்பு!!
மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விஹாரைகள் மற்றும் வணக்க ஸ்தலங்களை இன்றிரவு இருளில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஓமல்பே சோபித்த தேரர், இருளில் வைத்திருப்பதை…
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது..!!
நம்பியூர் அருகே புது சூரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நம்பியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்…
ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் – கோர்ட் ஊழியர்கள் 2…
ராமநாதபுரம் கோர்ட் தலைமை எழுத்தர் ராஜ்குமார், ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 13 மது பாட்டில்கள் மாயமானதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த மது பாட்டில்களை கோர்ட் ஊழியர்களான…
தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசம்: மாட்டை கடித்துக்கொன்ற புலி..!!
தாளவாடி அருகே மாட்டை புலி கடித்து கொன்றது. தொடர் சம்பவத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
புலி அட்டகாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து…
பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்- புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!
பிரதமர் மோடி இன்று தொடங்கி 11ந் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோதேராவில் இன்று மாலை நடைபெறும் விழாவில், ரூ 3,900 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர்…
காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை ருசித்து தின்ற யானைகள்..!!
காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை யானைகள் ருசித்து தின்றன.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் வனப்பகுதி…
தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர்…
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும்.
தி.மு.க. உள்கட்சி தேர்தல்
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்திநிர்வாகிகளையும் நியமிக்க…
கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்..!!
கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரிய மாரியம்மன் கோவில்
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா…
நாட்டின் வெளிநாட்டுப் பண வரவு அதிகரிப்பு!!
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடத்தின் ஜனவரி முதல்…
மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து..!!
மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குப்பை கிடங்கு
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மொடக்குறிச்சி அருகே தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் பேரூராட்சி நிர்வாகம்…
சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்- இரண்டு அணிகளுக்கும் செக்..!!
மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம்…
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரிமோட் கண்ட்ரோல் தலைவராக இருப்பாரா? ராகுல் காந்தி…
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, புதிதாக…
குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேனர்களை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்..!!
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தலைமையில் வதோதராவில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்த…
புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்பதற்காகவே எதிர்க்கிறோம் – ராகுல்…
கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெறுப்பைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை.…