யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.…
பரீட்சைக்குத் தோற்றுகிறார் ரஞ்சன் !!
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 11 மற்றும் 18 ஆம் திகதிகளில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம்…
’இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்களுக்கு பயன் கிடைக்கும்’ !!
இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் இந்திய மக்களின் நிவாரண பொருட்களை வழங்கி…
தனிப்பட்ட தகராறில் ஒருவர் கொலை !!
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு புகுந்த இருவர், அவ்வீட்டிலிருந்தவரை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில்…
விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகள் மாயம் !!
விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18…
சம்பளம் இன்றி வேலை செய்ய அனைத்து அமைச்சர்களும் இணக்கம் !!
ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம்…
சுற்றுலா தொடர்பில் வெளியான வர்த்தமானி இரத்து!!
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு பெற்றுள்ள விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியுமென வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுற்றுலா…
வற்றாப்பளை கண்ணகி அம்மனின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம் !!
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உற்சவம் நேற்று (6) மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன்…
மழையுடனான வானிலை தொடரும்!!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என…
சிறைச்சாலை வெற்றுக்காணிகளில் விவசாய நடவடிக்கை !!
நாடு எதிர்கொள்ளவுள்ள உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக சிறைச்சாலைகளில் காணப்படும் வெற்றுக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை அதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ…
20 சாபக்கேடு: 21 ஐ ஆதரிப்போம் என்கிறார் திகா !!
21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறினால் தான் நாட்டில் ஜனநாயகம் மலரும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட…
அரிசியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் திட்டம் என்ன ?
தற்போது கையிருப்பில் உள்ள அரிசி இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ந்தவிடுமென அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நாட்டின் எதிர்கால தேவைக்கான அரசியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென ஐக்கிய…
’ஜெனிவா கூட்டத்தொடரில் நெருக்கடிகள் ஏற்படும்’ !!
போர் குற்றச்சாட்டுக்களில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய வேளையில் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை நாம் பகைத்துக்கொண்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கு நெருக்கடிகள் ஏற்படும் என இலங்கை மனித உரிமை…
மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி!!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதிகளவான விலங்குகளை கொடூரமான விலங்குகள் நடமாடாத சரணாலயங்களில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த…
தென்னையில் எப்படி ஆறு மாத காலத்தில் காய்க்குமா!! (வினோத வீடியோ)
தென்னையில் எப்படி ஆறு மாத காலத்தில் காய்க்குமா
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்!! (கட்டுரை)
இறுதிக் கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' வாரம், மே12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 ஆம் திகதியன்றே…
குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)
‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…
சாராயப் போத்தலால் உயிர் பறித்தது!!
மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், நிலத்தில் விழுந்ததால், போத்தல் உடைந்து, உடலில் கடும் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏ – 9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம்…
ரின் மீன் விலை 600 ரூபா!!
சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா வரை காணப்பட்டது.
அத்தோடு முட்டை, இறைச்சி, கருவாடு…
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கால்கடுக்க நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்!!…
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இன்றையதினம் மக்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அத்தியாவசிய…
பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா!!
தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை…
ஆபாச வசை: எம்.பியின் மகன், மருமகள் கைது !!
தென் அதிவேக நெடுஞ்சாலையின் பெந்திகம மாற்றத்தில் வைத்து பொலிஸ் அதிகாரியொருவரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரக்கெட்டிய…
’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ !!
ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்…
நாளை முதல் எரிபொருள் அட்டைக்கு யாழ். விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய்!!
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம்…
மஹிந்தவின் முக்கியஸ்தர் கைது !!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் மே. மாதம் 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே…
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி!!
கொழும்பு-15 முகத்துவாரம் பகுதியில் இன்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெபாணா வத்தை முன்பக்கமாக,…
இலங்கையில் பவுன் 457/= தினார் 1,177/= தங்கம் 173,250/= !!
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.2660 ரூபாவாக இன்று (06) பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.2941 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…
தேவையில்லாமல் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் வேண்டாம்!!
எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயுநிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
ரஷ்யாவிற்கான தபால் விநியோகம் இடைநிறுத்தம்!!
ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
சமையல் எரிவாயு அத்தியாவசியமற்ற பொருள் !!
சமையல் எரிவாயு அத்தியாவசிய பொருள் என்ற வர்த்தமானியிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னர் நீக்கப்பட்டதால், அவர்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையால் தலையிட முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.…
அமைச்சர் பிரசன்னவுக்கு கடூழியச் சிறை !!
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
இந்த வழக்கின்…
உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு!!
உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் எலும்பியல் சத்திரசிகிச்சை நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை humanity &inclusion நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக…
இந்திய துணைத் தூதர் சதாசிவம் கலையரசியினை பாராட்டி கெளரவித்திருந்தார்.!! (படங்கள்)
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் அவர்கள் தேசிய கிரிக்கெட் குழாமிற்கு
தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம்.கலையரசியினை பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்திருந்தார்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்திருந்த…
பாடசாலைக்கு போக மாட்டோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா…
அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் "போகமாட்டோம் பாடசாலைக்கு" என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி…