தபாலில் வந்த போதை மாத்திரைகள் சிக்கின!!
இலங்கை சுங்கத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாறம் ஊடாக போதைப் பொருள்கள் அடங்கிய 9 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொதிகள் ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து…
ஜோன்ஸ்டனை கைது செய்ய பிடியாணை!!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு…
யாழ் பல்கலைக்கழகம், யாழ் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை!!!…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்து கொண்டுள்ளன. இவ் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 08 ஆம் திகதி புதன்கிழமை…
இம்ரான் கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன்: பாகிஸ்தான் அரசுக்கு…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இம்ரான் கானை காயப்படுத்தினால் தற்கொலை தாக்குதல் நடத்துவேன் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற…
உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை: தமிழகம் முதலிடம்..!!
பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் வெளியிட்ட வருகிறது. இந்நிலையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு…
எனது ரத்தத்தை கூட சிந்துவேன்.. ஆனால் மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் –…
மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க தனது…
அமரகீர்த்தி கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (07) நிட்டம்புவ பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு கைது…
இன்றைய தினமும் விநியோகம் இல்லை !!
இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்களுக்காக விற்பனை நிலையங்களில்…
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!! (படங்கள்,…
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை கூட்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்
எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல்…
குயின்ஷ்டவுன் தோட்ட காணியை கிராமவாசிகள் அபகரிக்க முயற்சி !!
ஹாலி-எல -குயின்ஸ்டவுன் தோட்டத்தின் ஒரு பகுதியை, கிராமவாசிகள் ஆக்கிரமித்து தம் வசமாக்கிக் கொண்டதையடுத்து, தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இச்சம்பவம் இன்று இடம் பெற்றது.
ஹாலி- எல்லையில் 70 குடும்பங்களைச் சேர்ந்த கிராமவாசிகள்,…
இறந்த கணவர் என நம்பி நாகப் பாம்புடன் தங்கியிருக்கும் மூதாட்டி..!!
கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி மானஷா.
இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் தனியாக வசித்து வந்த மானஷாவின் வீட்டிற்குள்…
லாலு பிரசாத் யாதவ் அறையிலிருந்து மின்விசிறி தீப்பிடித்ததால் பரபரப்பு..!!
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசிரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லாலு பிரசாத் யாதவ் இன்று காலை 8 மணியளவில் தனது அறையில் காலை உணவை சாப்பிட்டுக்…
வெளிநாடு வாழ் தமிழர்களால், நாசமாகப் போகும் யாழ்ப்பாண இளையோர்.. நடப்பது என்ன?? (தகவல்…
வெளிநாடு வாழ் தமிழர்களால், நாசமாகப் போகும் யாழ்ப்பாண இளையோர்.. நடப்பது என்ன?? (தகவல் வீடியோ வடிவில்)
பிரபல டொக்ரர் சிவச்சந்திரன் அவர்களின் "எனது பார்வையில் இன்றைய யாழ். இளையோர் சமுதாயம்" எனும் சமூகவலைத் தள பதிவை.. "அதிரடி" இணையம், வீடியோ…
தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும் – பிரதமர் ரணில்!!
தவறிக் கீழே விழுந்துவிட்டவர் மீண்டெழ வேண்டும். ஆகக் குறைந்தது எழும்புவதற்கு முயற்சி செய்தாகவேண்டும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் கையைப் பிடித்து தூக்கிவிடுவர். முயற்சி செய்யாவிடின் இலகுவான காரியங்கள் கூட, முடியாமல் போய்விடும். அக்கம்…
தங்கக் கடத்தல் வழக்கில் முதல் மந்திரிக்கும் தொடர்பு உள்ளது – ஸ்வப்னா சுரேஷ்…
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸ்வப்னா சுரேஷ்…
பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலி அறுப்பு – மீசாலையில் சம்பவம்!!
மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மீசாலை - டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு தாய் அழைத்து சென்ற வேளை…
செல்லப்பிராணிகளை கொஞ்ச வேண்டாம் !!
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு காரணமாக, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அளவுக்கதிகமாக கொஞ்சி, அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வேண்டுகோள்…
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த பெருமை!!
கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
S&P குளோபல்…
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி 8 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று பார்மீர் மாவட்டத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்கச் சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் காரில் பயணம் செய்தனர். பார்மர் மாவட்டத்தின் குடா…
உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரியும் !!
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.…
எம்.பிக்களுக்கு வாகன இறக்குமதி இல்லை !!
2021ஆம் ஆண்டு முதல் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 50 இரட்டை கெப் வண்டிகள் மற்றும் ஜீப்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் அமைச்சரவைப் பத்திரம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு, நேற்று (07) அறிவித்தார்.…
’பிரதமரின் உரை இயலாமையின் வெளிப்பாடாகும்’ !!
ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைமை ஆசனத்தில் இருக்கும் வரையில் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவே ஜனாதிபதி தாமதிக்காது தீர்மானத்தை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்துள்ளார்.…
’9 மாகாணங்களுக்கும் நிதி அதிகாரம் தாருங்கள்’ !!
வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதி உதவிகளைப் பெறும் அதிகாரம் 9 மாகாணங்களும் வழங்கப்பட வேண்டும் என சபையில் வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், அந்தந்த மாகாணங்களுக்கு அவர்களே செலவழிக்க கூடிய…
குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி!!
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு…
தோட்டப்புற வெற்று காணிகளில் பயிரிட தொழிலாளருக்கு வாய்ப்பு?
“நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள். அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள். மலையக…
மற்றுமொரு கொலைச் சம்பவம்!!
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்…
டெல்லி மந்திரி வீட்டில் பணம், நகைகள் பறிமுதல் – பாஜக கண்டனம்..!!
தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.
அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, டெல்லி…
மேகதாது அணை விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நீர் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு…
ஆழ்ந்த சமாதியில் மகிழ்ச்சியாக உள்ளேன்- புதிய பதிவை வெளியிட்ட நித்யானந்தா..!!
வழக்குகளுக்கு பயந்து வெளிநாடு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மரணமடைந்ததாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. உடனே நித்யானந்தா அதற்கு மறுப்பு தெரிவித்தார். நான் சாகவில்லை, சமாதி நிலையில்…
பாட்டலி சம்பிக்க ரணவக்க எடுத்த அதிரடி முடிவு !!
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டியில் உள்ள 43ஆவது பிரிவு அலுவலகத்தில் தனது…
மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் கைது!! (படங்கள்)
மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து…
பிரதமரின் உரையை அடுத்து யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்!!
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில்…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் !!
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த யோசனையை…
திலிப் வெதஆராச்சியின் மகனுக்கு விளக்கமறியல் !!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி குறித்த இருவரும் தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவுப்…