ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுகாதாரத்துறையில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள…
வவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் அமைதியின்மை: பாவனையாளர் அதிகாரசபையினர் துரித…
வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இன்று (03.06) 5…
சொத்துக் குவிப்பு வழக்கில் பசில் விடுதலை !!
மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,…
சோனியா காந்தி விரைந்து குணமடைய வேண்டும்- பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.…
மும்பையில் 8 பேரை கத்தியால் குத்திய நைஜீரியர்..!!
தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
டாடா கார்டன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வழியில் சென்றவர்களையெல்லாம் அவர் கத்தியால் குத்தினார்.…
ஆந்திராவில் மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 13 கி.மீ டோலி கட்டி தூக்கி…
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜ் மாவட்டம், கோயூர் மண்டலத்தில் ஜாஜிலபண்டா பகுதி உள்ளது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ஆர்லா பகுதி மருத்துவமனைக்கு…
கேசிஆர்ரின் தவறான நிர்வாகத்தால் தெலுங்கானா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது- ராகுல்…
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிப்ரவரி 2014-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது தெலுங்கானா மாநிலம் இன்று உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கானா உருவான…
சவ ஊர்வலத்தில் நடனமாடி சென்ற கால்பந்து வீரர் குத்திக்கொலை..!!
ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், ஜங்கம்படி, குருநானக் காலணியை சேர்ந்தவர் ஆகாஷ் (23). கால்பந்து வீரரான இவர் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பர் டோனி. பிரபல ரவுடியான இவர் கடந்த திங்கட்கிழமை…
நாட்டின் பாதுகாப்பு குறித்து கமல் குணரத்ன கருத்து!!
தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான…
மாணவி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது !!
திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 24 வயதுடைய இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.…
வெளிநாட்டு பயணம் 100% அதிகரிப்பு !!
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இது 100% முன்னேற்றம் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக…
ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் !!
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…
11 பவுண் நிறையுடைய 7 காப்புகளை திருடிச் சென்றிருந்த 3 பெண்கள் கைது!!
யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 11 பவுண் நிறையுயை 7 காப்புக்களை திருடிய 3 பெண்கள் யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்குச் சென்றிருந்த நிலையில் வசமாக சிக்கியுள்ளனர்.
கடந்த 31ம் திகதி யாழ்.நகரிலுள்ள பிரபல நகைக்கடை…
ஜூன் 10-ல் உள்கட்சி தேர்தல் தொடக்கம்: சோக கீதம் பாடும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்..!!
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அது அரசியலை பொறுத்தவரை தமிழக காங்கிரசுக்கு நிரந்தரமான உதாரணமாக மாறிவிடும் போல் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு காங்கிரசில் இருந்த ஒவ்வொருவரும் எப்படி உழைத்தார்களோ அதேபோன்றுதான்…
காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல் இன்று பா.ஜனதாவில் இணைந்தார்..!!
காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அவர் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் அவர் அந்த கட்சியில்…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி..!!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு…
அதிகரிக்கும் பயங்கரவாதி தாக்குதல்கள்: காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டு கொலை..!!
ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 12ம் தேதி புத்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல்…
புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு..!!
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் இதில்…
சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம் !!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மீண்டும் பயங்கரம் – யாழில் சிறுமி ஒருவர் மாயம் !!
யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள்…
யாழில் வைபவ வீட்டில் திருடன் கைவரிசை !!
இளவாலை - சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுன் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொண்டாட்டத்தில் அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர்.
இதை…
ரஞ்சனின் விடுதலை குறித்து ஆராய்வு !!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர்…
காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..!!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஆரேமோகனாபாராவில் உள்ள ஒரு வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை இவர் வழக்கம்போல் வங்கியில் பணியில் இருந்தார்.
அப்போது…
கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ஊர் மக்கள்… பரிதவிக்கும் குழந்தைகள்..!!
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டம் சுகேலாலி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராம். இவரது மனைவி சுசிலா தேவி. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்துராம் மும்பையில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருவதால், பெரும்பாலும் மும்பையிலேயே…
இதுதான் தன்னம்பிக்கை- ஒற்றை காலுடன் தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லும்…
தற்போதைய நவநாகரீக உலகில் பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனங்களை தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஒற்றை காலுடன் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி…
’தமிழக நிவாரணங்கள் முழு தோட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்’ !!
கிராம உத்தியோகத்தர்களின் பட்டியலுக்கு அமைய, தோட்டப் புறங்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் பட்டியலில் தோட்டத் தொழிலாளர்கள் எவரும் உள்ளடக்கப்படமாட்டார்கள் என தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், எம்மைப்…
ஜனாதிபதியுடன் தென்னகோன் கலந்துரையாடல் !!
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதன் பின்னரே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்…
’பைத்தியத்தை நிரூபித்துவிட்டார்’ !!
விவசாயத்துறையை நாசமாக்கியதன் ஊடாக தனக்கு பைத்தியம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிரூபித்துள்ளார். ஜனாதிபதிக்கு பைத்தியம் என மக்கள் கூறுவதற்கு இதனைவிட வேறேதெனவும் உதாரணங்கள் அவசியமா? என ஐக்கிய மக்கள் சக்தியின பாராளுமன்ற உறுப்பினர் நளின்…
திருப்பதியில் கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் லட்டு தட்டுப்பாடு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம்…
அநுரகுமார – சீனத்தூதுவர் சந்திப்பு !!
ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல்…
அமெரிக்க தூதுவரிடத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து !!
உத்தேய 21 ஆம் திருத்த சட்டத்தின் மூலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது, எனினும் அரசியல் ஸ்திரத்திரத்தன்மையை ஓரளவேனும் உறுதிப்படுத்த சாதகமாக அமையும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலியிடத்தில்…
ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!!
கிராண்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த நபரிடம் இருந்து 3.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
வானிலை தொடர்பான எச்சரிக்கை!!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும்…
இந்தியாவில் சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்த கொரோனா..!!
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
நேற்று தினசரி பாதிப்பு 2,745 ஆக…