யாழில் பெட்ரோல் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே…
தேசிய கொடி ஏற்றும் இயக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு புதிய இந்தியாவை வலுப்படுத்தும்-…
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அனைவருக்கும், சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவின் வாழ்த்துகள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு இன்னும்…
சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும்!! (வீடியோ)
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர்…
ரூ.20க்கு தேசிய கொடி வாங்கா விட்டால் ரேஷன் பொருள் கிடையாது- அரியானா மாநிலத்தில் கிளம்பியது…
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் வரும் 15ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றும் 'ஹர் கர் திரங்கா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து…
கடற்படையினர் அதிரடி; 9 தமிழ மீனவர்கள் கைது !!
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அண்மைய நாட்களில் மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதுடன் கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளை கரையில் இருந்து காணக்கூடியதாகவும் உள்ளது.…
ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜனாதிபதிக்கு முக்கிய உத்தரவு !!
03 முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை - சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பான விடயங்கள்…
பெற்றோல் திருடும் போது பற்றிக்கொண்ட தீ; மாட்டிக்கொண்ட திருடன் !!
விசுவமடு - வள்ளுவர் புரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் பெற்றோல் திருடும் போது வசமாக சிக்கியுள்ளார்.
குறித்த நபர் வள்ளுவர் புரம் கிராமத்தில் வீடுகளில் புகுந்து தண்ணீர் இறைக்கும்…
இளைஞர்களை கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது !!
பதுளையில் இரண்டு இளைஞர்களை கடத்தி உடமைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களால் பதுளை பொலிஸ்…
கண்ணீர்ப் புகைக் குண்டுகளை திருடிய மற்றுமொருவர் கைது !!
ஜூலை மாதம் 13ஆம் திகதி பொல்துவ முச்சந்தியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைத் திருடிய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஓட்டோ ஒன்றிலிருந்தே குறித்த ,…
டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்: மத்திய அரசு முடிவு..!!
கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்தது. விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வதுடன், மக்கள்…
கல்முனையில் மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவது தொடர்பான…
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தொடர்பில் மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில்,…
இன்று மின்வெட்டு இல்லை!!
இன்று மற்றும் இம்மாதம் 14 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு…
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜூலி சங் தனது ருவிட்டர்…
ஜனாதிபதியின் வீடு எரிப்பு: 205 மில்லியன் ரூபா நட்டம்!!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக்…
மீளப்பெறப்பட்ட மனுக்கள்!
காலிமுகத்திடல் போராட்டக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களும் மீளப் பெறப்பட்டுள்ளன.
காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேற கொழும்பு –கோட்டை பொலிஸாரால் விடுத்த அறிவிப்பை இடைநிறுத்த கோரி போராட்ட குழுவினரால் சமர்பிக்கப்பட்ட 4…
தபால் கட்டணங்கள் உயர்வு!!
சாதாரண தபால் கட்டணங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இதுவரை 15 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச தபால் கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதிவு தபால் கட்டணம் தற்போது 45 ரூபாவாக…
மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கணினி திறன்களில் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி- மத்திய அரசு…
அரசு ஊழியர்கள் நவீன கால டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், அவர்களின் கணினி கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் மைக்ரோசாப்ட் மற்றும் இந்திய அரசு இணைந்து பயிற்சி திட்டத்தை வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம்…
மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சோப்பால் வடிவமைத்த ஆசிரியர்..!!
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்தது. இதை நினைவு கூறும் வகையில் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, மாமல்லபுரம் கடற்கரை கோவிலை தனது சொந்த முயற்சியால் கதர் சோப்பால் வடிவமைத்து…
இறந்து கரை ஒதுங்கிய நட்சத்திர மீன்கள்..!!
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் டால்பின், ஆலிவர் ரெட்லி ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று வேதாரண்யம் அருகே மணியன் தீவு கடற்கரையில் அரிய வகை நட்டத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
1,000 தியாகிகள் பெயர் தியாக சுவரில் பதிப்பு..!!
சுதந்திரத்துக்காக போராடிய 1,000 தியாகிகள் பெயர் தியாக சுவரில் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தியாக சுவர்
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் 75 நகரங்களில் சக்ரா…
காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்வேன்-…
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மாநில அரசுக்கு மற்றும் எல்.எல்.ஏக்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது…
கோரேகாவில் பெஸ்ட் பஸ் கோவில் மீது மோதியது; 5 பேர் காயம்..!!
மும்பை கோரேகாவில் நேற்று பெஸ்ட் பஸ் பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. சந்தோஷ்நகர் அருகே பஸ் வந்த போது திடீரென பஸ்சின் பிரேக் பழுதானது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த கோவில் ஒன்றின் மீது மோதி நின்றது. இந்த…
பானிபட்டில் 2ஜி எத்தனால் தொழிற்சாலை- பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!!
அரியானா மாநிலம் பானிபட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் அரியானா ஆளுநர் பண்டாரு…
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்..!!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச…
நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்… உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக…
பிரியங்கா காந்திக்கு கொரோனா- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்..!!
டெல்லியில் பரவி வரும் கொரோனா அதிகரிப்பு காரணமாக அரசியல் தலைவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வு பெற்று…
இலங்கைக்கான 12 திட்டங்களின் நிதியளிப்பை திடீரென நிறுத்திய நிறுவனம்!!
ஜப்பானிய சர்வதேச நிதியமான ஜெய்க்கா, இலங்கையில் நிதியளித்து வந்த 12திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய…
சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு கோரிக்கை!!
தற்போதைய வாழ்வாதார சூழ்நிலைக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறைந்தது ஒரு நாளைக்கு 3250 அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மலையக மக்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக…
பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்..!!
பீகார் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா இடையே கூட்டணி முடிவுக்கு வந்ததால் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார் தனது…
தலைவர் பதவியை ஏற்க ராகுல் தொடர்ந்து மறுப்பு- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி..!!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்…
சாலை, குடிநீர் வசதி கேட்டு டோலியை சுமந்து, காலி குடத்துடன் பழங்குடியின மக்கள் நூதன…
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜ் மற்றும் பார்வதிபுரம் மானியம் மாவட்டங்களில் உள்ள மலைகளில் ஏராளமான மலை வாழ் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பல மலை…
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!
காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து…
2024-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறங்க…
பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பகையை மறந்து எதிர்கட்சிகளுடன் தற்போது கைகோர்த்து உள்ளார். இன்று அவர் மீண்டும்…
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி..!!
கொரோனாவை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே தயாரான இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்அடிப்படையில்…