;
Athirady Tamil News

புங்குடுதீவில் நடைபெற்ற இளையோருக்கான உதைபந்தாட்ட தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் அண்மையில் புங்குடுதீவு பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இளையோருக்கான ( இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கானது ) உதைபந்தாட்ட போட்டித்தொடரும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட…

மேலதிக கட்டணங்களை அறவிட்டால் அபராதம் !!

திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து…

கோட்டா இதுவரை அரசியல் அடைக்கலம் கோரவில்லை !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென, தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு…

கசிப்புக் குகை சுற்றிவளைப்பு!! (படங்கள்)

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட…

கறுப்பு சந்தை வியாபாரிகளால் தான் யாழில் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள் , விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழில் இயங்கும் பெரும்பாலான…

நாடே ஒற்றுமையாக எதிர்த்து போராடியபோது ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது –…

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 80-வது ஆண்டு விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிக்கை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாம் நினைவுகூரும்போது, இந்திய…

திருப்பதி அருகே கார் கவிழ்ந்து பெண் என்ஜினீயர் பலி; திருமணத்திற்கு மண்டபம் முன்பதிவு செய்ய…

தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மூத்த மகள் பிரியங்கா (வயது 30). எம்.இ. படித்துள்ளார். கடந்த வாரம் பிரியங்காவிற்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை திருப்பதி அல்லது திருமலையில் நடத்த பெரியோர்கள்…

புதிய கூட்டணியின் பெயர் அடுத்த வாரம் !!

10 சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பெயரை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த 10 கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்தரையாலின்…

அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை!!…

வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்ட…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக ‘கோர்பவேக்ஸ்’ – மத்திய அரசு விரைவில்…

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோர்பவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக பயன்படுத்துவதற்கு ஆய்வுகள் நடந்து…

யாழில் நடைமுறையை மீறி அரச உத்தியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் – மாவட்ட செயலகத்திற்கு…

யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான எரிவாயு விநியோகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கு தொடர்பு இல்லை என மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட 1650 எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை…

தேநீர் கட்டணத்தை செலுத்தினார் ரணில்!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஓகஸ்ட் 3 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்துக்குப் பின்னர், அக்கிராசன உரையை ஜனாதிபதி ஆற்றினார்.…

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகள்!!

முல்லைத்தீவு கடலில் கடந்த இரண்டு நாட்களாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் கடற்தொழில் அமைச்சிற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும்…

மீன் சாப்பிடுவதிலும் சிக்கல்!!

இலங்கையின் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. மீன்களின் பெருக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு…

‘பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்’ – அகிலேஷ் யாதவ்..!!

உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாக குற்றம்…

கர்நாடகத்தில் பட்ஜெட் திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு…

பட்ஜெட் தாக்கல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 3-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவர் வீட்டில் இருந்தபடி அடிக்கடி காணொலி காட்சி மூலம் அரசு…

போராட்டக்காரர்கள் வெளியேறத் தீர்மானம்!!

காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலி முகத்திடல்…

யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்!!

யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் இன்று யாழ். பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச…

தாய்லாந்து பறக்கிறார் கோட்டாபய!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு திரும்பாமல், ​சிங்கபூரில் இருந்து தாய்லாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? (மருத்துவம்)

வெர்டிகோ என்பது கிறுகிறுப்புடன் கூடிய தலைச்சுற்றல் ஆகும். நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை சுற்றுவது போலவோ அல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை சுற்றுவது போலவோ உணரக்கூடிய ஒரு பிரச்சனை தான் வெர்டிகோ. பொதுவாக வெர்டிகோ உயரம்…

‘கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம்’ – அமித்ஷா பேச்சு..!!

கூட்டுறவு சங்கங்களை அரசின் இ-மார்க்கெட் தளத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூட்டுறவுத்துறை…

அழித்தொழித்து, ஆடக்கியாண்ட அவசரகாலச் சட்டத்துக்குள் நாடு!! (கட்டுரை)

இலங்கையின் அரசியல் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தோமெனில், 1942ஆம் ஆண்டுமுதல் ஆட்சியிலிருந்த எந்தவோர் அரசாங்கமும் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தாது, ஆட்சியில் இருந்ததே இல்லை. அந்தளவுக்கு மக்களின் வெறுப்பலைகளுக்கும் எழுச்சிக்கும்…

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மையின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது; காங்கிரஸ் கட்சி சொல்கிறது..!!

மக்களிடையே அதிருப்தி கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா மீதான ஊழல் புகார்கள், பணி நியமன முறைகேடுகள், 40 சதவீத கமிஷன் புகார் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி…

இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு !!

இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் வழங்கியிருந்தது. 8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக…

22 ஆம் திருத்தச்சட்டமூலம் இன்று சபையில் !!

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது…

பெண்கள் இரவு வேலை செய்ய அனுமதி!!

தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலத்திரனியல், கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையுடன் தொடர்புடைய…

வாக்களித்த பீகார் மக்களை மதிக்காத நிதிஷ்குமார்- பாஜக குற்றச்சாட்டு..!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர். அண்மை காலமாக இரு…

19,000 லீற்றர் டீசலுடன் நால்வர் கைது !!

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட படையினரால் இந்த டீசல் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதனை…

யாழ்.செங்குந்தா சந்தை வியாபாரிகள், பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி…

யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசு…

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர் கைது – கைதின்…

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிபொருள்…

யாழ். மாவட்ட செயலக 400 உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட 1000 பேருக்கு நாளை எரிவாயு சிலிண்டர்…

யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்த விதிகளை மீறி நாளைய தினம் புதன்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள 1650 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் 1000 சிலிண்டர்களை யாழ். மாவட்ட செயலக பணியாளர்கள் 400…