சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய லிட்ரோ !!
லிட்ரோ நிறுவனமானது சமையல் எரிவாயு விநியோகத்தை இந்த மாதம் 25ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய…
“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!
ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததுதும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார். எனவே “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக நிறுத்துமாறு கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சஹான் பிரதீப் வித்தாரண, கொண்டுவந்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.…
மோடி அரசின் 8 ஆண்டு சாதனைகள் மே 26-ந்தேதி வெளியிடப்படுகிறது..!!
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா வெற்றி பெற்று முதன் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போதும் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று 2-வது தடவையாக மோடி பிரதமர்…
கேரளாவில் மே 1-ந்தேதி முதல் ஆட்டோ, பஸ், டாக்சி கட்டணம் உயர்வு..!!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது பற்றி கேரள மாநில போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது.…
வருங்கால வைப்புநிதி: பிப்ரவரி மாதத்தில் 14 லட்சம் பேர் சேர்ந்தனர்..!!
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 லட்சத்து 12 ஆயிரம் நிகர சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதையும், வேலைவாய்ப்பு பெருகி இருப்பதையும் இது…
பருப்பின் விலை 1,000 ரூபாய்?
எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பாராளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை பாராளுமன்றில்…
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!! (படங்கள்)
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலை வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
"அதிரடி"…
வடக்கின் பெரும் போர்!! (படங்கள்)
வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு…
ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு நாட்டின் பல்வோறு பகுதிகளிலும் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக…
நான் பதவி விலகுவேன்: சஜித் !!
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் உறுப்பினர் இந்திக அனுருத்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பு செய்தமைக்கு ஆகக்கூடுதலான அர்ப்பணிப்பை…
வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்- இம்ரான் கான்…
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாகவும் இதற்கு இம்ரான் கான்தான் காரணம் என்று கூறி வந்த அந்நாட்டு எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தில் நம்பியில்லா தீர்மானம் மூலம் அவரது அரசை கவிழ்த்தனர்.
இந்நிலையில், இம்ரான் கான்…
21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கறுப்பு ஆடையை அணிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்…
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த…
காங்கிரசை விட வகுப்புவாத அரசியல் கட்சி இந்தியாவில் இல்லை- ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி…
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை நடைபெற்ற டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணியை வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த மாநகராட்சி தற்போது பாஜக வசம் உள்ளது. அனுமன்…
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்ற அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி…
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 15 ஆவது குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
குடிமைப் பணிகள் தினம் என்பதன்…
வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு!!
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில்…
ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் மூன்றாண்டுகள்!!
கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு…
மாவட்ட அளவில் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்- மத்திய வர்த்தகத்துறை மந்திரி…
புதுதில்லியில் 21-ஆவது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயசார்பு இந்தியா- ஏற்றுமதி மீதான கவனம் தொடர்பான நிகழ்ச்சியல் உரையாற்றிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், 2030-ஆம் ஆண்டிற்குள் வணிகம் மற்றும் சேவைகள் ஏற்றுமதி தலா 1…
37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகளில் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள்- ஒப்பந்தம் கையெழுத்து..!!
நாடு முழுவதிலும் உள்ள 37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகள் மற்றும் 12 ராணுவ சுகாதார மையங்களில் ஆயுர்வேத மையங்கள் அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்…
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது…
21.04.2022
04.20: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து பேசிய அதிபர் புதின், உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும் இது…
அமைதி பேச்சுவார்த்தை- உக்ரைனின் பதிலுக்காக காத்திருக்கும் ரஷியா..!!
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷியா தனது கோரிக்கைகள் அடங்கிய வரைவு அறிக்கையை…
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தாகோத்தில் ரூ.20,000 கோடியில் மின்சார ரெயில் என்ஜின் ஆலை-…
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தாகோத் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பஞ்சமகால் மாவட்டத்தில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். புதிய திட்டங்களுக்கு…
போலாந்து நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வெடித்து 4 பேர் பலி- பிரதமர் இரங்கல்..!!
தெற்கு போலாந்தில் ஜேஎஸ்டபுள்யு சுரங்க நிறுவனத்தால் பாவ்லோவைஸ் பகுதியில் நியோவெக் என்கிற நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இதன் மேற்பரப்பின் கீழ் சுமார் 3000 அடியில் இன்று அதிகாலை 12.15 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் மீத்தேன் வெடித்தது.…
13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.…
கோடையை குளிர்ச்சியாக்கும் பதநீர்! (மருத்துவம்)
கோடைக் காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை செய்வதை பார்க்கலாம். மருத்துவக் குணம் கொண்ட இந்த பதநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன…
3 பௌத்த பீடங்களின் முக்கிய அறிவித்தல் !!
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அரசாங்கத்துக்கு விசேட கடிதம் ஒன்று…
15 நிமிடத்தில் 15 மோமோஸ் சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் பரிசு..!!
டெல்லியில் பிக் மோமோஸ் வேர்ல்ட் என்ற பிரபல உணவகம் ஒன்றில் உணவுப்போட்டி நடத்தபட்டது. இதன்படி 15 நிமிடத்தில் 35 மோமோஸ் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் உள்ள சவால் என்னவென்றால் மோமோஸ்…
உலக சுகாதார மைய இயக்குநருக்கு ‘துளசிபாய்’ என பட்டப்பெயர் வைத்த பிரதமர் மோடி..!!
குஜராத்தில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு குஜராத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உலக சுகாதார மைய இயக்குநர் மருத்துவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது டெட்ரோஸ் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது…
யாழ் திருநெல்வேலியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
திருநெல்வேலி யாழ்ப்பாணம்…
யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!…
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார்…
ஏழாலையில் வீடுடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!!
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச்…
21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!
நாளைய வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மற்றும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) ஆகிய இரு தினங்களும் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள்…