;
Athirady Tamil News

21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

0

நாளைய வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மற்றும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) ஆகிய இரு தினங்களும் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுழற்சிமுறையில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.