ஏலத்திற்கு வரும் அடால்ப் ஹிட்லரின் கைக்கடிகாரம் – ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக…
அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4…
கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு..!!
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகளின் தீவிரமே இன்னும் குறையாமல் உள்ளது. அவ்வப்போது எபோலா உள்ளிட்ட வேறு சில வைரசின் பாதிப்புகளும் தோன்றி வருகின்றன. இந்த சூழலில் எபோலா போன்று அதிக தொற்றும் தன்மை கொண்ட மார்பர்க் என்ற புதிய வகை வைரசின்…
ரஷியாவுடன் மீண்டும் கைகோர்த்த நாசா; விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையே புதிய ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அதன்படி, இருநாடுகளும் விண்வெளி நிலைய விமானங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.…
அனகோண்டா பிடியில் இருந்து தப்பிக்க முயலும் முதலை; நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ..!!
பிரேசில் நாட்டில் கெய்மன் என்ற வகையை சேர்ந்த முதலை ஒன்றை உருவில் மிக பெரிய பாம்பு வகையை சேர்ந்த பச்சை வண்ண அனகோண்டா ஒன்று சுற்றி, வளைத்துள்ளது. பொதுவாக, இதுபோன்ற பெரிய வகை நீண்ட பாம்புகள், இரையை வளைத்து, மூச்சு திணற செய்து உயிரிழக்க…
உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மக்களை பாதிக்கும்- வருண்காந்தி விமர்சனம்..!!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில்…
ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ஆதார் கட்டாயம்- மத்திய அரசு…
சட்ட விரோதமாக பண பரிவர்த்தனைகள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் வருமான வரித்துறை அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் 'பான்கார்டு' கட்டாயமாக இருந்து வருகிறது. அதேநேரம்…
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி- பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவை இன்று காலை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். திரிணாமுல்…
சீனாவின் குள்ளநரித்தனம்!! (கட்டுரை)
இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன.
இலங்கையின்…
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது..!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக…
மத்திய பிரதேசத்தில் இன்று பஸ் ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் பலி..!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு இன்று காலை பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பஸ் சென்று…
கேரளாவில் மழைக்கால பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும்…
கேரளாவில் அரசே லாட்டரி குலுக்கல் நடத்தி வருகிறது. அரசின் பெரும்பாலான வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. இதற்காக ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த…
பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்- எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி…
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…
ஜனாதிபதி தேர்தல்- பிரதமர் மோடி வாக்களித்தார்..!!
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் காலை 10 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள். டெல்லியில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அறை எண்.63-ல் சிறப்பு…
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது..!!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி,…
கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி..!!
நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய…
தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 16,935 பேருக்கு கொரோனா..!!
இந்தியாவில் கொரேனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு தொற்று உறுதியாகி…
உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க… !! (மருத்துவம்)
உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனை. அந்த கூடுதல் கிலோவை குறைக்க நீங்கள் பலவழிகளை முயற்சி செய்கிறீர்களா? ஆனால், அவை எதுவும் பயனளிக்கவில்லையா? கவலையை விடுங்க. உங்கள் உடல் பருமனை குறைக்க உதவும்…
மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்..!!
மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக…
ரிஷாட் பதியுதீனை சந்தித்த காலி முகத்திடல் போராட்டக் குழுவினர்!
காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (18) கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, எதிர்வரும்…
பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி..!!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும்…
சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை; 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..!!
சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு…
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் இது தொடர்பான முறைப்பாட்டை எழுத்து மூலம் பொலிஸ்…
வரிசையில் நிற்காதீர்: 21 முதல் எரிபொருள் !!
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் அடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ, இன்று (18) தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக்…
நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள்…
நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள் வழங்கப்படுகின்றமைக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு முதல்கட்டமாக இன்றைய தினம் நுணாவில் IOC எரிபொருள்…
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும்…
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும் – மணிவண்ணன் தெரிவிப்பு!
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ்…
யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!!
யாழில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
10 பேர்…
பங்காளிகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை!!
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஒன்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்தித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக…
பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால்,…
தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு..!!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த ரஷியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது…
பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!
இலங்கையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட…
அவசரகாலநிலையை வாபஸ் பெறவேண்டும் !!
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை மீளப்பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சங்கத்தின் செயலாளர் இசுரு…
பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை !!
பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு…
சீனாவில் புதிதாக 580 பேருக்கு கொரோனா..!!
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்…