;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல்- பிரதமர் மோடி வாக்களித்தார்..!!

0

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் காலை 10 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள். டெல்லியில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அறை எண்.63-ல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி அங்கு 10.05 மணிக்கு வந்தார். முதல் நபராக அவர் அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பிறகு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்து வருகிறார்கள். இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.