;
Athirady Tamil News

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு..!!

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி…

நடுவானில் பழுதான பயணிகள் விமானம்: விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரை இறங்கியது..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு 7.13 மணிக்கு தரை…

மூட்டு வலி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!! (மருத்துவம்)

நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும்.…

வீட்டில் அதிகளவான டீசலுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெணணெயினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு…

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் இடர்கால நிவாரணப்பணி!! (படங்கள்)

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தொண்டர் சபையினர் மற்றும் கனடாவாழ் தொண்டர்கள் இணைந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இந்த இடர்கால…

மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது..!!

மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. அந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எக்ஸ்பிரஸ் ரெயில்…

உ.பி.யில் ரூ.14,850 கோடியில் அமைக்கப்பட்ட விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து…

உத்தரபிரதேச மாநிலம் சித்தரகூட மாவட்டத்தில் இருந்து எட்டாலா மாவட்டம் வரை 296 கிலோ மீட்டருக்கு புந்தேல்கண்ட் விரைவு சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்காக மோடி உத்தரப்…

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான புதிய இணையத்தளம் செயலிழப்பு-ஹர்ஷ டி சில்வா !!

எரிபொருள் டோக்கன் பதிவு இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பி உள்ளது. இதற்கமைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன இலக்கம் என்பவற்றை தற்போது ஒன்லைனில் பதிவு செய்து டோக்கனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு…

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சிறைச்சாலையில் இருந்து அழைக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சரை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது அவர்…

பஞ்சாப் சட்டசபை முன்னாள் சபாநாயகர் நிர்மல் சிங் கஹ்லோன் காலமானார்..!!

பஞ்சாப் சட்டசபை சபாநாயகரும், மூத்த எஸ்ஏடி தலைவருமான நிர்மல் சிங் கஹ்லோன் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். நிர்மல் சிங்கின் மறைவை உறுதி செய்த அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா…

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர்…

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள்.. (படங்கள், வீடியோ) இன்றையதினம் நடைபெறும் முப்பத்திமூன்றாவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் புளொட்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ் மாதத்தின் முதல்நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று…

ஆந்திராவில் வரலாறு காணாத மழை- தீவாக காட்சி அளிக்கும் கிராமங்கள்..!!

ஆந்திராவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் கோதாவரி கிருஷ்ணா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆந்திராவில் ஆற்றங்கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து தீவாக காட்சியளிக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்…

திருப்பதி கோவிலில் ஏழுமலையான் முன்பு நாளை வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை கொண்டாடப்படுகிறது. நாளை உற்சவர் ஏழுமலையான் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு, வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு கணக்குகள் சமர்ப்பிக்கப்படும். அப்போது சிறிது நேரம்…

புதிதாக 20,044 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நாட்டில் மொத்தபாதிப்பு 4 கோடியே 37…

பிரிகேடியர் குறித்த செய்தி பொய் !!

பிரதமர் காரியாலயத்துக்கு முன்பாக கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சேவையில் இருந்த பிரிகேடியர் அனில் சோமவீர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவ ஊடகப்…

வரிசையில் நிற்போரை அகற்ற இராணுவ உதவி !!

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, தற்போது எரிபொருள் வரிசையில் இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அதற்கு இராணுவ உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…

பெரும் அரசியல் தந்திரன் ‘ ரணில் ‘!! (கட்டுரை)

மக்களின் பேரெதிர்ப்பிற்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வகித்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான தெரிவு புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த தெரிவு முறைமையானது பாராளுமன்றத்திற்குள் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே பதில்…

பெற்றோல் கப்பல் வரும்: டீசல் குறித்து சோதனை !!

43,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். டீசலை தரையிறக்கும் பணி முடிந்தவுடன் எரிபொருள் நிலையங்களுக்கு…

அவசர நிவாரணம்: ரணில் அதிரடி முடிவு !!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள்…

மட்டகளப்பு சிறப்பாக நடைபெற்ற, “புளொட் “வீரமக்கள் தின” -2022- நிகழ்வு.. !! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் கழக கண்மனிகள் அனைத்து போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் யூலை 13ம் திகதி தொடக்கம்16ம் திகதி வரை வீரமக்கள் தினம்…

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!!…

‛இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பரவல், ஊரடங்கு தான் காரணம் எனவும், தாய்நாட்டுக்காக என்னால் முடிந்தவரை சேவை செய்தேன். வருங்காலத்தில் சேவை செய்வேன்'' என அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.…

காரைதீவு கரைவலை மீனவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க…

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை - அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆராய்ந்து வருகின்றது. நெதர்லாந்து நாட்டின் மனித நேய…

நாட்டை பொறுப்பெடுக்கத் தயாரென அநுரகுமார தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும் : முபாரக்…

நாட்டின் இன்றைய‌ சூழ‌லில் நாட்டை பொறுப்பெடுக்க‌த் த‌யார் என‌ ஜேவிபி த‌லைவ‌ர் அநுர‌ குமார‌ திசாநாயக்க சொல்லியிருப்ப‌து மிக‌வும் தாம‌த‌மாக‌ ஏற்ப‌ட்ட‌ ஞான‌மாகும். இந்த‌ அறிவு எப்போதோ ஏற்ப‌ட்டிருந்தால் நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வும்…

கத்திக்குத்து – அம்பாறை இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் வைத்து இளைஞன் ஒருவன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (14)…

எரிபொருள் பாஸ் பெறுவது எப்படி?

நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகல வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு…

ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்துக்கு கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

முட்டுச்சந்தியில் முனகும் தேசம்!! (கட்டுரை)

மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர்.…

ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு புறம்பாக டலஸ்…

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பங்கேட்டில் தொடரும் ஊழல் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச…

வவுனியா மாவட்டத்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. இதே வேளை மாவட்ட செயலகத்தினால் முறைப்படுத்தப்படும் எரிபொருள் பங்கேட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள்…

ரஞ்சனை விடுவிக்க ரணில் முஸ்தீபு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று தகவல்கள்…

அனுர குமாரவும் அதிரடி தீர்மானம் !!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார் எனவும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜேவிபியின் எம்.பியான விஜித ஹேரத்…

கர்நாடகத்தில் 6 மாதங்களில் 6,500 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் அமைக்கப்படும்; மந்திரி…

கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி முதல்வர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- கர்நாடகத்தில் உயர்கல்வித்துறையில் புதிய…