வங்காளதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 41 பேர் பலி..!!
வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு…
உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என கணிக்க முடியாது- நேட்டோ பொதுசெயலாளர் கருத்து..!!
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை…
வாஷிங்டனில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு- ஏராளமானோர் படுகாயம்..!!
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள ஒரு…
கேரளாவில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய சுண்டன் படகு போட்டி..!!
கேரளாவில் ஓடும் ஆறுகளில் படகு போட்டி நடைபெறுவது வழக்கம். பல்வேறு அமைப்புகள் சார்பில் படகு போட்டி நடத்தப்பட்டாலும், குட்டநாட்டில் நடைபெறும் செம்பக்குளம் மூலம் படகு போட்டியே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில்140 அடி நீள பாம்பு வடிவிலான…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தியும் மறுப்பு- எதிர்க்கட்சிகள் நாளை…
இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி…
மத்தியபிரதேசத்தில் என்கவுண்டர்: தலைக்கு ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்ட 3 நக்சலைட்டுகள்…
மத்தியபிரதேச மாநிலம் பாகல்காட் மாவட்டம் பகலொ போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். மராட்டிய எல்லையையொட்டி நடந்த இந்த துப்பாக்கி சூட்டில்…
அக்னிபாத்துக்கு எதிராக முழு அடைப்பு- உ.பி.யில் 348 ரெயில்கள் ரத்து..!!
ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர…
காங்கிரஸ் போராட்டம் காரணமாக சாலைகளை மூடிய போலீசார்- கடும் போக்குவரத்து நெரிசலால் திணறியது…
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகவும், ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைநகர் டெல்லியில் காங்கிரசார் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோல் டக் கானா சந்திப்பு,…
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா!!
கோட்டா - ரணில் அரசாங்கம் பதவி விலகி, பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் அடுத்த தேர்தல் வரையில் செயற்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்…
அக்னிபாத்துக்கு எதிராக முழு அடைப்பு- உ.பி.யில் 348 ரெயில்கள் ரத்து..!!
ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர…
ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!
ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் நேற்று காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல்…
ஜனாதிபதி தேர்தல்: பாரதிய ஜனதா வேட்பாளர் இந்த வார இறுதியில் அறிவிப்பு..!!
இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியின்றி ஒருவரை ஏகமனதாக தேர்வு செய்யலாம் என்று மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி கருதுகிறது. இதற்காக எதிர்க் கட்சிகளுடன் பா.ஜனதா…
உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகம் – விவசாய அமைச்சு!!
சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும்.
இதன் பின்னர் ஒவ்வொரு போகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில்…
கர்நாடகாவில் தொடரும் கனமழை: 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் கே.ஆர்.புரத்தில் உள்ள சாய் லே-அவுட், எஸ்.ஆர். லே-அவுட், காயத்ரி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில்…
உலகை மிரளவைத்து வாழ்ந்து அழிந்த Titanoboa!!! (வினோத வீடியோ)
உலகை மிரளவைத்து வாழ்ந்து அழிந்த Titanoboa
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்காவில் நடந்த சீனிவாச திருக்கல்யாணம்..!!
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ் ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில்…
புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை!! (கட்டுரை)
கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது…
சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் வலுவடைகின்றன!! (கட்டுரை)
டோக்கியோவில், மே 23, 2022 திங்கட்கிழமை, இசுமி கார்டன் இல், செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் (இடதுபுறம்) ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…
ஆஸி அமைச்சரை சந்தித்தார் பிரதமர் !!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ'நீலுக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்றது.
இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் பொருளாதாரத்தை…
போரில் புதைத்த மண்ணெண்ணெய் பொங்கியது !! (படங்கள்)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன.
இந்நிலையில் சம்பவம்…
சு.க – நிமல் விவகாரம்: தடையுத்தரவு நீடிப்பு !!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதவிகளில் இருந்து, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை புதன்கிழமை (22) வரை நீட்டித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்ற…
இந்தியாவில் புதிதாக 12,781 பேருக்கு கொரோனா- ஒரு வார பாதிப்பு 60 சதவீதம் உயர்வு..!!
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 13,216 ஆக இருந்தது. நேற்று 12,899 ஆக குறைந்த நிலையில் இன்று 2-வது நாளாக…
1000 ரூபாய் கடன் தகராறில் டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை..!!
ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம் நூஜ் வேடு பகுதியை சேர்ந்தவர் கொல்லப்பள்ளி சீனிவாசராவ் (வயது 45). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரங்கா (30). சீனிவாசராவிடம் ரங்கா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கடனாக…
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு- பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் முழு அடைப்பு…
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று…
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா- 2வது முறையாக பாதிப்பு..!!
நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 12,899 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…
இந்த ஜனாதிபதியின் கீழ் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை!!
போராட்டம் உருவாக முக்கியக் காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான் எனவும், அதேவேளை ஜனநாயகம், சமூக நீதி போன்ற ஜனநாயக விடயங்கள் மேலெழுந்து வந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும்…
சிறுவர்கள் மீது மிளகாய்த் தூள் வீசி தாக்குதல்!!
திருகோணமலை-ரொட்டவெவ மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இன்று காலை (20) ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்புடன்…
21ஆவது திருத்தம் நிறைவேறியது !!
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றுமஅமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த திருத்தின் மூலம்…
தம்மிக அதிரடி: சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என உறுதி!!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்கு இன்று (20) அறிவித்தார்.
தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம்…
இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைக்கும் என நம்புகிறேன் – பிரதமர்…
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நமது முன்னோர்கள் மூளையின் பகுப்பாய்வு வளர்ச்சிக்காக செஸ் போன்ற விளையாட்டுகளைக் கண்டுபிடித்தனர். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் செஸ் போட்டியின் திறன் அதிகரித்துள்ளது.…
பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் பலி – ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!!
பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு…
இரட்டை படுகொலை: சர்பயா விடுதலை !!
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 'சர்பயா' என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று…
ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கு சீனா நேரடியாக வாழ்த்து !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியிருந்த வாழ்த்து மடலை, இலங்கைக்கான சீன தூதுவர் இலங்கைக்கான சீன தூதுவர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (20) கையளித்தார்.…
கல்முனை, சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதம்.!!…
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில்…