;
Athirady Tamil News

வழக்கு ஒன்றில் இருந்து பசில் விடுதலை!!

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்…

IOC யிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை கொள்வனவு செய்ய அனுமதி!!

இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் மற்றும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோல் தொகைளை கொள்வனவு செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சு குறித்த கம்பனியுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது. அதற்கமைய, 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் – சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம்!!…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில்…

பிரேசில் நாட்டில் கனமழை: வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி…!!

பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சாவ்பாவ்லா மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பொலிகண்டி மீனவர்கள் போராட்டம்!!…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பொலிகண்டி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்களும் உயிரிழந்த மீனவர்களின் உறவுகளும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய…

வவுனியா பண்டாரிக்குளத்தில் பசுமையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள்)

பசுமையான இலங்கை ''' ஒரு மரம் - ஒரு மனிதம்'' தேசிய வேலைத்திட்டம் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குளத்தின் கீழ் இன்று (01.02.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. பண்டாரிக்குளம் காவல் அரண்…

சூப்பா் மார்க்கெட்டில் ஒயின் விற்க முடிவு – மகாராஷ்டிரா அரசுக்கு அன்னா ஹசாரே…

மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.…

அமெரிக்காவில் பனிப்புயல்- 1,400 விமானங்கள் ரத்து…!!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இந்தநிலையில் நியூயார்க் நகரம் உள்பட அமெரிக்காவின்…

இந்திய மீனவர்கள் 43 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா காரணமாக தாயகம் திரும்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 மற்றும் 21ஆம் திகதிகளில் 8 படகுகளுடன்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள…

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது!!

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்…

அளவுக்கு அதிகமான போதையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பலி…!!

தஞ்சாவூர் மாவட்டம் என்.வீ.குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் (வயது 27). என்ஜினீயரான இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கூக்கால் ஏரி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினார். அப்போது…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…!!

செஞ்சி திருவண்ணாமலை சாலையில் தாங்கள்கரை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே ரத்தம் கொட்ட…

அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்க வேண்டும் – தலிபான்களுக்கு ஜோ பைடன்…

ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்களால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக…

அரச நிறுவனங்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பிக்குமாறு தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (31) ஆலோசனை வழங்கினார். அதிகமான இளைஞர்…

மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம் !!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட…

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உரிய கொள்கலன்களை…

இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப்பிடிப்பு.!! (படங்கள்,…

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் நூலின்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு நல்லை ஆதீனத்தில் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் 31.01.2022 நடைபெற்றது.…

சிறுமிகளை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்- போலீஸ் விசாரணையில்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சிறுமிகள் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காப்பகத்தில் கடந்த 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அன்று மாலை காப்பகத்தில் தங்கி இருந்த 6 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.…

3 நாள் காய்ச்சல்; பல்கலைக்கழக மாணவி பலி!!

3 நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதார் இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு…

ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார்: டிரம்ப் குற்றச்சாட்டு…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில்…

ஓமைக்ரானை விட ‘ஓ மித்ரோன்’ ஆபத்தானது- பிரதமர் மோடியை விமர்சித்த சசி…

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அடிக்கடி ‘ஓ மித்ரோன்’(நண்பர்களே) என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரானை விட ஓ மித்ரோன் ஆபத்தானது என பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான…

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – மேலும் 1.21 லட்சம் பேருக்கு பாதிப்பு…!!

உலக அளவில் 37 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம்…

பாராளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்சினையை எழுப்புவோம்- காங்கிரஸ் அறிவிப்பு…!!

டெல்லி மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய பிரச்சினைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் விவாதிக்க உள்ளோம். கடந்த மழை கால கூட்டத்தொடர் பெகாசஸ்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

இந்த அரசின் நோக்க பற்றி கருத்து வௌியிட்ட ஜி.எல். பீரிஸ் !!

உள்நாட்டு பொறிமுறை மூலம் பிரச்சனையை தீர்ப்பதே இந்த அரசின் நோக்க என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இம்முறை ஐ.நா சபையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் வினவிய போதுமேற்கண்டவாறு தெரிவித்தார்.…

1,000 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!!

உலகம் முழுவதும் 1,000 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37.43 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.…

பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

அண்மையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண மருத்துவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 30.01.2022 அன்று சிறப்புற இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் பிரதம…

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான சந்திப்பு குறித்து கஜேந்திரகுமார்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்…

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு!!…

பாகிஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள வைஎம்சிஏ மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள்…

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் புங்குடுதீவு மற்றும் வேலணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் புரூக்டோர்பில் வசிப்பவருமான…