பஞ்சாப் ரயிலில் தீ விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு! 3 பெட்டிகள் எரிந்து நாசம்!
பஞ்சாபிலிருந்து பிகார் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சஹர்சா (பிகார்) சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் 19 ஆவது…
பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்
பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த…
யாழ்ப்பாணத்தை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் ஊர்க்காவற்றுறை…
யாழ். வீதியில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்
யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (18.10.2025) சனிக்கிழமை மாலை யாழ்.…
தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து ; மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதியினர்
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இச் சம்பவம்…
வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து…
மராட்டியம்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்; 8 பேர் பலி
மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மலை பகுதியில் திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும்…
போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் கருத்துக்கு செலென்ஸ்கி இணக்கம்
தானும் புடினும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, நீதியான மற்றும் நீடித்த அமைதியைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்துடன் தான் உடன்படுவதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் “அமைதிக்கான…
தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தீபாவளி ஸ்பெக்ஷல் பலகாரம் ; தலை சுற்றவைக்கும் விலை!
இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட மிட்டாய் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதன் விலை பலருக்கும் தலை சுற்ற வைத்துள்ளது.
ஏனெனில் அந்த இனிப்பு ஒரு கிலோவுக்கு வியக்கத்தக்க…
இஷாரா செவ்வந்தியின் வழக்கில் புதிய நகர்வு ; பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அனுமதி
நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரை 90 நாட்கள்…
புறப்பட்ட சில வினாடிகளில் கடலில் பாய்ந்த விமானம் ; மரணத்தின் விளிம்புக்கு சென்ற பயணிகள்!
இத்தாலியில் ஒரு பட்ஜெட் விமானம் (Budget Airline Jet) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட மணிக்கு 300 மைல் வேகத்தில் (300 mph) கடலை நோக்கிப் பாய்ந்த நிலையில், கடைசி நேரத்தில் தப்பிய திகிலூட்டும் சம்பவம்…
சீரற்ற வானிலையால் குருநாகலில் 100 வீடுகள் சேதம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தால்…
யாழில் அதிரடி காட்டிய பொலிஸார் ; ஒரே நாளில் 10 பேர் கைது
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை…
தமிழர் பகுதியில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம் ; நடுவீதியில் பிரிந்த உயிர்
முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை…
ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு
புதிய ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு தொடா்ந்துள்ளது.
கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில்…
இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்..உலகமே தலைகீழாக மாறிடும் ; பில் கேட்ஸ் வெளியிட்ட தகவல்
ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அச்சப்படத் தேவையில்லை…
ஜனநாயக சீர்திருத்த சாசனம்: வங்கதேச கட்சிகள் கையொப்பம்
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்குப் பிறகு கொண்டுவரப்படவிருக்கும் ஜனநாயக சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்கான சாசனத்தில் முக்கிய கட்சிகள் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவர்…
இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!
கனேமுல்லை சஞ்சீவ கொலையில் நேபாளத்தை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிவந்துள்ள பல தகவல்களினடிப்படையில் பல்வேறு வகையான கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.…
ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றிய டொனால்டு ட்ரம்ப்: சாதித்த விளாடிமிர் புடின்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த Tomahawk க்ரூஸ் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க முடியாது என ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
எளிதான விவகாரம் அல்ல
எதிர்காலத்தில் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள்…
NPP இன் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக கபிலன் ?
மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின்கீழ் களமிறங்கவுள்ளது.…
பெங்களூரில் மனைவியைக் கொன்ற மருத்துவர்! திருப்புமுனையாக இருந்த சகோதரி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திர ரெட்டி (31), தன்னுடைய மனைவியும் தோல் மருத்துவருமான கிருத்திகாவை (28) கொலை செய்த சம்பவம், சகோதரியின் சந்தேகத்தினால்தான் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகக்…
தமிழர் பகுதியில் திருமணமான இளைஞனுக்கு நேர்ந்த துயரம்; சோகத்தில் உறவுகள்
புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம்…
சொகுசு பஸ் ஒன்று காருடன் மோதி விபத்து
புத்தளத்தில் ஆனமடு - நவகத்தேகம் வீதியில் பொத்திக்கட்டுவ கால்வாய்க்கு அருகில் உள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சொகுசு…
ஹங்கேரியில் புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புடினைச் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் அறிவித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்று அவர் கூறினார்.
இரு தலைவர்களும் இரண்டு மணி…
போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்
போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரியுள்ளார்.
யாழ் . மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள்…
மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றமப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சார்லஸ் க்ராபோர்டு…
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவை – விசேட தபால் தலை வெளியீடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் அவர்களால், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.
பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு…
15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு
போலந்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 42 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்
போலந்து நாட்டில் ஸ்வீட்டோகுளோவிஸ்(Świętochłowice) பகுதியில் சுமார் 3 தசாப்தங்களாக…
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்…
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடல்
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு…
மடகஸ்கர் ஜனாதிபதியாக பதவியேற்ற இராணுவ தளபதி
கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக இளைஞர்கள்…
தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது
ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
யாழில் ஊடகங்களுக்கு…
யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயம்
சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண…
யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும்…
"தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான…
மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி – நெகிழ்ச்சி சம்பவம்
இந்தூர்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (வயது 72). இவரது மகன் கமலேஷ் (வயது 46). இதனிடையே, கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில்…