;
Athirady Tamil News

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் கருத்துக்கு செலென்ஸ்கி இணக்கம்

0

தானும் புடினும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, நீதியான மற்றும் நீடித்த அமைதியைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்துடன் தான் உடன்படுவதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் “அமைதிக்கான இருதரப்பு அல்லது முத்தரப்பு சந்திப்புகளுக்கும் நான் தயார் ” எனவும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.