;
Athirady Tamil News

ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு இடமளிக்க முடியாது… ஜேர்மனி விடுத்த கடும் எச்சரிக்கை

ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய எரிவாயு கப்பல் இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…

மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) 65,458 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.…

இலங்கை வரலாற்றில் முதல்முறை; நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!

நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது. 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக…

பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை – அங்கஜன் இராமநாதன்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக்…

ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்: குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்துள்ளதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தல் முதல், ஆட்சி மாற்றம் வரை, பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இரட்டைக் குடியுரிமைச்…

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியா? சிறு வணிகர்கள் மீது தாக்குதல் – கொந்தளித்த…

சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,…

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் ஆப்ரேஷன் – மருத்துவர் செய்த கொடூரம்!

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் செய்த தவறு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருந்துள்ளது. இதனால், சிறுவனின்…

வீட்டு சின்னத்தில் வெற்றிபெற்ற ரவிகரனுக்கு அமோக வரவேற்பு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு, வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு இன்று (15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.…

வெளியானது இறுதி முடிவுகள் : வரலாற்று வெற்றியை பதிவு செய்த தேசிய மக்கள் சக்தி

நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக்…

24 ஆண்டுகளில் முதல் தோல்வி; துவண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 24 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் நுழைந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முதல்…