;
Athirady Tamil News

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியானது!

இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்) பெற்று…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; இதுவரை வெளியான முடிவுகள்!

நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 97 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 26 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி – 2 ஆசனங்கள்…

முஸ்லிம் காங்கிரசின் கோட்டை தேசிய மக்கள் சக்தி வசம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாரம்பரிய அரசியல் கோட்டையாக கருதப்பட்டு வந்த கல்முனை தேர்தல் தொகுதி இம்முறை தேசிய மக்கள் சக்தியிடம் பறி​போயுள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த 1994ம் ஆண்டு தொடக்கம்…

யாழ்ப்பாணத்தில் வரலாற்று திருப்புமுனை; வெற்றிவாகை சூடிய ஜனாதிபதி அனுர!

யாழ்.மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி 9066 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 41.5 சதவீதமாகும். அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 2582…

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர். இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412…

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள்

2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது. இதேவேளை, இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை…

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம்…

வவுனியாவில் தமிழரசுக் கட்சி படுதோல்வி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக்…

யாழ். தேர்தல் முடிவுகளின் களநிலவரம் – சாவகச்சேரியில் முன்னிலையில் அர்ச்சுனா அணி

கோப்பாய் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 9,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இலங்கை தமிழரசுக்…