;
Athirady Tamil News

வட கிழக்கில் 10 ஆசனங்களை சங்கு கைப்பற்றும் – செல்வம் அடைக்கலநாதன் உறுதி

நாடாளுமன்ற தேர்தலில் சங்கு இம்முறை 10 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விடத்தல் தீவு மன்/புனித…

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்த ஐரோப்பிய நாடொன்றுடன் கைகோர்த்துள்ள பிரித்தானியா

உக்ரைனின் பாதுகாப்புக்கு ஆதரவாக புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க, ஐக்கிய இராச்சியம் மற்றும் ருமேனியா தங்களுக்கிடையே பாதுகாப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கையில், இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக செயல்பட்டு உக்ரைனுக்கு…

வாக்களிப்பு வீதம் இம்முறை வீழ்ச்சி – தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு

இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளனர்.…

இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 2,969…

காலி தபால் மூல வாக்கு: முதல் முடிவிலேயே முன்னணியில் உள்ள அநுர தரப்பு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 32,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,964…

திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி கமீலா: பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிரித்தானிய மன்னர் சார்லசின் மனைவியான ராணி கமீலா புதிய திரைப்படம் ஒன்றின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க இருந்த நிலையில், அந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி…

கோடரியால் பழங்குடிகளுக்கு வாக்களிக்க மறுப்பு!

இன்று இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தம்பானை பழங்குடி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற இலங்கை பழங்குடி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற…

யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு

யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து. யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் மத்திய…

பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பணியாற்றும் புலம்பெயர் மக்கள்: பிரதமர் சொன்ன விடயம்

பிரித்தானியாவில் 7 மில்லியன் புலம்பெயர் மக்கள் பணியாற்றி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. குறைவான ஊதியத்தில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 2 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் கோவிட்…

சோப்பை ஏன் மாற்றினாய்? அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து கோரும் மனைவி

கணவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. விவாகரத்து சம்பவம் தற்போதைய காலத்தில் விவாகரத்து என்பது பரவலாக நடைபெற்று வருகிறது. தம்பதிகளிடத்தில்…