;
Athirady Tamil News

ஐக்கியத்திற்கு எதிரானவர்களை திருத்த வாக்கிடுங்கள்! சிவசக்தி ஆனந்தன்.

ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள…

களம் சாதகமாகவுள்ளது! வாக்கைசெல்லுத்தியபின் மஸ்தான்!

வன்னியில் எமக்கான களம் சாதகமாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். 2024பொத்துத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர்…

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வவுனியாவில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு!

தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை10மணிவரை25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் வாக்கினை பதிவுசெய்தார்!

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளருமான குலசிங்கம் திலீபன் இன்று காலை தனது வாக்கினை பதிவுசெய்தார். வவுனியா…

ரஷ்யாவில் தயாராகும் ட்ரம்ப் மதுபானம்

ரஷ்யா நகரம் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் நினைவாக புதிய மதுபானத்தை தயாரிக்க நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வருகிறார். இந்த…

மிக அபாயகரமான சாம்பல்… சேவைகளை ரத்து செய்யும் சர்வதேச விமான நிறுவனங்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகில் உள்ள எரிமலையில் இருந்து அபாயகரமான சாம்பல் உமிழப்பட்டு வருவதால் பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 கிமீ உயரத்திற்கு குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் பாலி…

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி திடீர் மரணம்

கொழும்பு, கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலைய அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயாகல இந்துருவகொடவில் வசிக்கும் சாமிகா ருவானி லியனகே என்ற 48 வயதுடைய…

யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 34) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே…

யாழில் சுமந்திரன் வாக்களிப்பு

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழரசு கட்சியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வேட்பாளர் எஸ். சுகிர்தன் ஆகியோர் குடத்தனை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் தமது வாக்குகளை…