வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில், தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (14) காலை…