;
Athirady Tamil News

வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில், தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (14) காலை…

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் வருகை

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.…

யாழில் 59.65 வீத வாக்கு பதிவு

பாராளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன்: பின்னணி

இஸ்ரேல் தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார் ஜெருசலேமில், பிரான்சுக்கு சொந்தமான Church of the Pater Noster என்னும் தேவாலயம் ஒன்று உள்ளது. 150 ஆண்டுகளாக அந்த…

யாழில் 36 வீத வாக்கு பதிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.…

கிரிமியாவில் கார்குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவர் வீரர் மரணம்! நாசவேலை சதி என சந்தேகம்

ரஷ்யாவின் இணைக்கப்பட்ட கிரிமியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்ய ராணுவ வீரர் கிரிமினாவின் துறைமுக நகரமான Sevastopolயில் அதிகாலை வேளையில் கார் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.…

பொதுத் தேர்தல் 2024! மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்

நண்பகல் நிலவரம் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் 50 சதவீத வாக்கிற்கு மேல் பதிவு…

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு

இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ…

கிட்டத்தட்ட 40 டன் வெண்ணெய் திரும்பப் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள்

முறையாக தகவல் பதிவிடப்படப்படவில்லை என குறிப்பிட்டு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் வெண்ணெய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. FDA அமைப்பின் அறிக்கை அமெரிக்காவில் மொத்த விற்பனையாளரான காஸ்ட்கோ சுமார் 79,200 பவுண்டுகள் கிர்க்லாண்ட் சிக்னேச்சர்…

பாடசாலை சிறுவனை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான ஆசிரியருக்கு விளக்கமறியல்- சம்மாந்துறை…

9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரம் 4 இல் கல்வி…