;
Athirady Tamil News

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி

வடக்கு காசாவில் (Gaza) பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் (Israel) இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் இடையே நடந்து வரும்…

யாழ். கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல்

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம்…

சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் தனது வீட்டில் இருந்து நேற்றைய  தினம் செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சார பணிகளுக்காக…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்(Chandrika Kumaratunga) பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்…

பூசணிக்காயை படகாக்கி பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!

அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய பூசணிக்காய் ஒன்றை படகாக பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டியது என்பது இவருக்கு பல வருட கனவு. இந்நிலையில் அவரது கனவை நனவாக்கி கின்ன்ஸிலும்…

கனடாவில் நாணயக் குற்றிகளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நாணய குற்றிகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரிச்மண்ட் அபர்தீன் நிலையத்தில் இந்த நாணயக் குற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. வரையறுக்கப்பட்ட…

ஒரே நாளில் கொல்லப்பட்ட 1410 ரஷ்ய வீரர்கள்: உக்ரைனுக்குள் புகுந்த வட கொரியா ராணுவம்!

வட கொரிய படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் முதல் முறையாக எதிர்கொண்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளை தாண்டி அடுத்தடுத்த கட்டங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

பாதுகாப்பு செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எழுதியுள்ள கடிதம்

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை…

அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களை தீப்பிடிக்கச்செய்ய ரஷ்யா சதித்திட்டம்

அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களில் தீப்பிடிக்கும் சாதனங்களை அனுப்ப ரஷ்யா சதித்திட்டம் திட்டியதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு பறக்கும் சரக்கு அல்லது பயணிகள் விமானங்களில் தீப்பற்ற வைத்தல் மூலம் சேதமடையச் செய்ய ரஷ்யா…

போதகர் ஜெரோமை விரட்டியடித்த மக்கள்!

நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு சென்ற போதகர் ஜெரோமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதனால் அங்கு பதற்ற…