;
Athirady Tamil News

விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா

மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில் அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அந்த மாதத்தில் 2,019 மில்லியன்…

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் அதிக விலைக்கு நாட்டு அரிசி சந்தைக்கு வெளியிடப்படும் என தேசிய விவசாய ஒற்றுமை அமைப்பின் தவிசாளர் அனுராதா தென்னகோன் எச்சரித்துள்ளார். அத்தோடு, ஒரு சில பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளினால்…

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் பாணின் விலை 100 ரூபாயாகவும் ஒரு கிலோ கேக் விலை 800 முதல் 900 ரூபாய் வரை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன (N. K.Jayawardena) தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்துக்கு முன் அரசு…

பலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானில் கைவரிசையை காட்டிய இஸ்ரேல்

இஸ்ரேலின் (Israel) தாக்குதல் காரணமாக லெபனானில் (Lebanon) உயிரிழப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் (Hamas) மற்றும் இஸ்ரேலிடையே கடந்த ஆண்டு முதல் தீவிரமான போர் நிலவி வருகிறது. இந்த…

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய சகல மாவட்டங்களிலும் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் வாக்குச் சீட்டுகளை…

டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே…

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : பயிற்சியின்போது முக்கிய இராணுவ தளபதி பலி

பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரானின் (iran)முக்கிய இராணுவ தளபதி ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இஸ்ரேலுடனான (israel)போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் முக்கிய தளபதி உயிரிழந்தமை பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஈரான்…

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் : மோடி கடும் கண்டனம்

கனடாவிலுள்ள (Canada) இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயத்தை அவர் நேற்று (04) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.…

கனடாவில் இந்து கோவிலுக்கு சென்றவர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

கனடாவிலுள்ள(Canada) இந்து கோவில் ஒன்றுக்கு சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகா சபை…

அநுரவுக்கு ஆதரவு வழங்கும் நாமல் ராஜபக்ஷ

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி - அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர்…