;
Athirady Tamil News

பிளஸ்டிக் டப்பாவில் ஆண் குழந்தை சடலம்: வீசிச் சென்றது யார்?

பேராவூரணி: பிறந்த ஆண் குழந்தையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட இடத்தில், பிறந்து ஒருசில நாள்களே ஆன ஆண் குழந்தையை பிளாஸ்டிக்…

பிரித்தானியாவில் கூடுதலாக 2 Mpox வைரஸ் நோயாளிகள்: அறிகுறிகள், பரவும் விதம் என்னென்ன?

பிரித்தானியாவில் கூடுதலாக 2 Mpox வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் Mpox வைரஸ் பிரித்தானியாவில் கிளேட் 1பி(Clade 1b) வகை mpox வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த…

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

திசைகாட்டியினர் பொய் சொல்லியே ஆட்சியைப் பிடித்தனர் என்றும், அவர்களிடம் அரசியல் அனுபவம் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடுமையாக சாடியுள்ளார். மாத்தறையில் நேற்று(04.11.2024) நிகழ்வொன்றிலேயே அவர் இதனை…

ஜேர்மனியில் தீப்பற்றி எரிந்த ரயில்: தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்

ஜேர்மனியில் ரயில் ஒன்றில் திடீரென தீப்பற்றிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அதில் பயணிகள் அதிகம் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஜேர்மனியில் தீப்பற்றி எரிந்த ரயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணியளவில் பெர்லினுக்கும்…

கனடா – ரொறன்ரோவில் வாகனத் தரிப்பு கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த யோசனையை ரொறன்ரோ வாகன தரிப்பிட அதிகார சபை (Vehicle Parking Authority) முன்வைத்துள்ளது.…

பதுளை விபத்து – சாரதியின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

பதுளை - துங்கிந்த பகுதியில் விபத்திற்குள்ளான பேருந்தினை செலுத்திய சாரதியின் அனுமதிப்பத்திரம், மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போலி சாரதி…

யார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி…! உலகே திரும்பிப் பார்க்கும் தேர்தல் களம்

அமெரிக்காவில் (USA) இன்று (5.11.2024) ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. இந்தத் தோ்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) ஜனநாயகக் கட்சி சாா்பிலும்…

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.…

கொழும்பில் இரு கடைகளில் திடீர் தீ விபத்து

கொழும்பு - ஜாவத்தை சந்தியில் உள்ள 02 கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் (Johnston Fernando) மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு (Colombo) ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தி…