;
Athirady Tamil News

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

காசா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் மிச்சிகன் மாகாணத்தில் நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்திலேயே அவர்…

வெளிநாடு அனுப்புவதாக யாழ். இளைஞனிடம் 14இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி

வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 14 இலட்சத்து 50ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன்…

யாழ்.போதனாவில் சடலம் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்குமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆமாம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தர்மலிங்கம்…

ஆனைக்கோட்டையில் வீடொன்றின் மீது வன்முறைச்சம்பவம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த…

அநுர அரசுக்கு கேட்காமலேயே கொடுத்த உலகவங்கி : டில்வின் சில்வா பெருமிதம்

அநுர அரசுக்கு உலக வங்கி(world bank) 200 மில்லியன் டொலர்களை கேட்காமலேயே வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(tilvin silva) தெரிவித்துள்ளார். மிரிஹானவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல்…

அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின்…

தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல்

காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்குப் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா…

சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு : வெளியான வர்த்தமானி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர்…

இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி

இந்தியாவில் (India) பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது இந்தியாவில் உத்தரகாண்ட்டில் (Uttarakhand) நேற்று (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…