;
Athirady Tamil News

சொகுசு கார் விவகாரம் : லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) மனைவி ரஷி பிரபா ரத்வத்தவும் (Shashi Prabha Ratwatte) எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட…

முல்லைத்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் - பி. ப 4.00 வரை பொதுமக்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) சந்திக்க உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த…

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட கருத்து

அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால், அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தீர்மானத்தை…

உத்தரகண்டில் பேருந்து விபத்து: 37 ஆக உயர்ந்த பலி!

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் 55 பயணிகளை ஏற்றிகொண்டு கார்வாலில் இருந்து குமாவோனுக்குச் சென்று கொண்டிருந்த…

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி; பலரும் வாழ்த்து!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துள்ளவுள்ளார். இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச் சேர்ந்த செல்வி கஜிஷனா- தர்ஷன் , தேசிய…

கனடாவில் இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: தலைவர்கள் பலர் கண்டனம்

ஒன்ராறியோவில் அமைந்துள்ள இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம் வன்முறையில் முடிந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் பிராம்டனில் அமைந்துள்ள இந்து சபை கோவில் அருகே சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

2012 மகசின் சிறைச்சாலை மோதல் : 24 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

2012ஆம் ஆண்டு மகசின் சிறைச்சாலையில் (Magazine Prison) இடம்பெற்ற மோதல்களின் போது கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் (Supreme Court of…

சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! மக்களுக்கு வழங்கப்படும் அறிவுரை

அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்பட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran…

அகதிகள் முகாமில் மின்னல் தாக்கி 14 பேர் பலி

உகாண்டாவில் உள்ள அகதிகள் முகாமில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை மாலை ஒரு தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த…

யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு (03) இடம்பெற்றுள்ளது. முன்பகை…