;
Athirady Tamil News

பார்வையாளராக இருந்தது போதும்… வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஜெலென்ஸ்கி

போர்க்களத்தில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரஷ்யாவின் மிகவும்…

நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு

நைஜீரியாவில் (Nigeria) அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறதால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. மக்கள்…

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…

தேர்தல் பிரசாரங்களின் போது விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள்: ஆணைக்குழு…

தேர்தல்கள் பிரசாரங்களின்போது, விநியோகிக்கப்படும், உணவு மற்றும் பானங்கள் தொடர்பில், தேர்தல் சட்டத்தில் உள்ள விதிகள் வேட்பாளர்களுக்கு கணிசமான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர்களுக்கு தண்ணீர் போத்தல் மற்றும்…

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே…

ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து குடிக்கும் மக்கள் – வைரலாகும் வீடியோ

ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து மக்கள் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கிருஷ்ணர் கோவில் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பாங்கே பிகாரி என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் விலையே நவம்பர் மாதமும் தொடரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். நடைமுறையில்…

மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்

ஸ்பெயின் (Spain) நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது மக்கள் சேற்றை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதும்…

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு…

கடவுச்சீட்டுக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க வாய்ப்பு – இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத்…