;
Athirady Tamil News

13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு…

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…

வீழ்த்தப்பட்டார் ஹிஸ்புல்லாவின் வான்படை தாக்குதல் தளபதி

ஹிஸ்புல்லாவின் ட்ரோன் பிரிவின் மூத்த தளபதி ஒருவர் லெபனானில்(lebanon) அண்மையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) படைத்துறை அறிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தகவலின்படி, ஹிஸ்புல்லாவின் வான்வழிப் படைகளில்…

பெண் பார்த்து தராத மேட்ரிமோனி – அபராதம் விதித்த நீதிமன்றம்

வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேட்ரிமோனி கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் தனது மகன் பாலாஜியின் திருமணம் செய்ய முடிவு செய்து, பெண் தேடுவதற்கு அங்குள்ள மேட்ரிமோனி…

பிரித்தானிய பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளில் ஆபத்தான போர்த்துகீசு மேன் ஓ வார்கள் (Portuguese Man O'War) எனும்…

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் இவரே முன்னிலை!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறு தினம்(05) ஜனாதிபதித் தேர்தல்…

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ; நீதிமன்றில் கோரிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பில்…

யாழில் 34 வருடங்களின் பின் ஐயனாருக்கு திருக்கல்யாணம் !

யாழ்ப்பாணம் 34 வருடங்களின் பின் காங்கேசன்துறை ஐயனார் ஆலய மண்டலாபிஷேக நிறைவான 12 ஆம் நாள் மாலை திருக்கல்யாணம் கடந்த வெள்ளியன்று (01-11-2024) ஐயனார் அடிகள் சூழ சிறப்புற இடம்பெற்றது. பிரம்ம தேவனின் பூட்டியும் சந்திரனின் மகளான பூர்ணாதேவி…

தொடருந்து நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04.11.2024) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05.11.2024) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை

நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது. அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால், நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று விபத்துக்குள்ளாகும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கூற்றுக்கு தேசிய மக்கள்…