;
Athirady Tamil News

தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்ததுதான் இவர்கள் செய்த சாதனை – சட்டத்தரணி வி.…

தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கினார். இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது. இது தான் தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்தவர்களின் சாதனை என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக…

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர…

பணத்தை டிசைன் செய்யும் போட்டி: சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் பணத்தை கலைஞர்கள் வடிவமைக்கலாம் என சுவிஸ் தேசிய வங்கி கூறியுள்ளது. சுவிஸ் தேசிய வங்கி, சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் வடிவமைக்க, graphic artists வகை கலைஞர்களுக்கு…

ரூ 84,000 கோடி இழப்பீட்டு கேட்டு செய்தி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த ட்ரம்ப்

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பேட்டி திருத்தப்பட்டது மற்றும் தேர்தல் தலையீடு என குறிப்பிட்டு CBS செய்தி ஊடகம் மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார். இஸ்ரேல் நடவடிக்கை இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி ஹாரிஸிடம்…

விடை பெற்றார் ரிஷி சுனக்… அமெரிக்காவில் குடியேற திட்டமா?

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நாடாளுமன்றத்தில் விடைபெற்றுக்கொண்டார். விடை பெற்றார் ரிஷி சுனக். பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர், முதல் இந்து பிரதமர் என்னும்…

16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக மீள அழைக்க தீர்மானம்

குடும்ப மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அவர்களுக்கு ஏற்கெனவே…

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

டும்பம் மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டுக்கு மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக…

தீபாவளி பண்டிகை: சேலம் மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம்…

பிரதமர் ஹரினி மற்றும் ஐ. நா சனத்தொகை நிதிய இலங்கைக்கான பிரதிநிதி இடையே விசேட சந்திப்பு..!

ஐக்கிய நாடுகளின் (UN) சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய தினம் (01) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம்…