;
Athirady Tamil News

ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில்…

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த…

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் வலியுறுத்து

13ஆவது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தலானது நடாத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட…

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த மற்றுமொரு நாடு

இலங்கையின் (Sri Lanka) - கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்தின் (Switzerland) - சூரிச்சிற்கும் இடையிலான புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில்…

“மாமனிதம்” பத்திரிகை கையளிப்பு

"மாமனிதம்" பத்திரிகை யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வகுமாரிடம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் . மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கையளித்தார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த பத்திரிகையை கையளித்திருந்தார்.…

யாழில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய்க்கள் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மனைவி பிள்ளைகளை…

மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடைபெற்ற தமிழ் அரசுக்…

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இன்று 02.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர்…

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர் ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் நடந்த நிகழ்ச்சியில்…

கனேடிய பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் விடுத்த சிறுமி

கனடாவிலுள்ள(Canada) பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சிறுமி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் அஜாக்ஸில் அமைந்துள்ள பேராயர் டெனிஸ் ஓகானர்…