;
Athirady Tamil News

தில்லியில் பட்டாசுக்குத் தடை; ஆனால், மருத்துவமனையில் தீக்காயத்துடன் குவிந்த மக்கள்!

காற்று மாசுபாடு மோசமான அளவில் இருப்பதால், தில்லியில், பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தீபாவளி இரவு, ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் தீக்காயத்துடன் குவிந்தது, தடை உத்தரவு எந்த அளவில் மீறப்பட்டது…

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு…

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள்

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படும் ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா (North Korea) நேற்று முன் தினம்(31) சோதனை செய்துள்ளது. இதன் மூலம், மொத்த உலக நாடுகளும் உறைந்துபோய் உள்ளன. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும்…

அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan…

காலி கராப்பிட்டிய வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பல…

விருந்து கொடுத்தால் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும்!

நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.…

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும்…

ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்…

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு

உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ்(Kamala Harris) மற்றும் ஜோ பைடன்(Joe Biden) ஆகியோர் புறக்கணித்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(Donald Trump) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த…

நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படும் ரயில் பெட்டிகள்… ஏன் தெரியுமா..?

நீங்கள் ரயில்களில் பயணம் செய்தால், நீலம் மற்றும் சிவப்பு இரண்டு வண்ண பெட்டிகள் (வந்தே பாரத் தவிர) இருப்பதை கவனித்திருக்க வேண்டும். நிறம் மட்டும் மாறிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. வண்ணங்களுடன், 2 பெட்டிகளிலும் உள்ள…