;
Athirady Tamil News

மெக்சிகோ காடுகளில் மறைந்திருந்த அதிசயம்! வெளிச்சத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான…

மெக்சிகோ காடுகளில் புதைந்திருந்த மாயன் நாகரிகத்தின் ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ காடுகளில் மறைந்திருந்த அதிசயம் மெக்சிகோவின் அடர்ந்த காடுகளின் ஆழத்தில், பிரமிடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொன்மையான…

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று  புதன்கிழமை வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்.…

உலகின் 3-வது பாரிய கோதுமை ஏற்றுமதியாளர்! கனடா தொடர்ந்து முன்னேற்றம்

2024-25 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பாரிய கோதுமை ஏற்றுமதியாளராக கனடா முன்னேற்றம் அடைந்துள்ளது. 2024-25 அறுவடைக் காலத்தில், கானடா உலகின் மூன்றாவது பாரிய கோதுமை ஏற்றுமதியாளராக இருப்பதற்கான பாதையில் உள்ளது. ப்ரேரி (prairie)…

18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

பிரித்தானியா 18 நாடுகளுக்கான அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது தொடர்பான விவரங்களைஇந்த செய்தியில் காணலாம். 18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), அதிகரித்து…

பிரான்சில் கடத்தப்பட்ட குறைப்பிரசவ குழந்தை நெதர்லாந்தில் மீட்பு.!

பிரான்சில் கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை நெதர்லாந்தில் உயிருடன் மீட்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை சாந்தியாகோ (Santiago) நெதர்லாந்தின் தலைநகர்…

படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்

எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து,…

அணு ஆயுத ஏவுகணை பயிற்சியில் ரஷ்யா., எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் புடின்.!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யா தனது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்த பயிற்சியில் குண்டுகள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் துல்லியமாக ஏவப்பட்டன. ரஷ்ய ஜனாதிபதி…

மக்களுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டுமக்களுக்கு வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள திபாவளி வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக…

கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 3,955 பேர் தபால் மூல வாக்களிப்புக்காக தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சியிலும் இன்று (30) சுமுகமான…

நீதிபதியுடன் வழக்கறிஞர் வாக்குவாதம்.. காவல்துறை எடுத்த முடிவு -நீதிமன்றத்தில் நடந்த…

ஜாமின் தொடர்பாக நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகரில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்…