;
Athirady Tamil News

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேலால் இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்

மத்திய கிழக்கின் பதற்றத்தின் தாக்கத்தினால் இஸ்ரேல் (Israel) தமது அமைச்சரவை கூட்டத்தை இரகசியமாக நடத்தியுள்ளதாக ஈரான் (Iran) தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்…

சப்ரகமுவ பாடசாலைகளுக்கும் தீபாவளி சிறப்பு விடுமுறை

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் முதலாம் திகதி விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதேசமயம் குறித்த விடுமுறை தினத்துக்கு பதிலாக…

தினமும் காலையில் எலுமிச்சை-இஞ்சி டீ குடிப்பதால் உடலில் குணமாகும் நோய் என்ன?

பொதுவாக எல்லோருக்கும் காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாளே மந்தமாக இருக்கும். இஞ்சி இயற்கையில் காணப்படும் ஒரு மூலிகையாகும். இது பாரம்பரிய உணவுகளுக்கும் சேர்க்கப்படும்…

அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி: உற்று நோக்கும் ஈரான்

அரபு நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் (Hamas) உடன் தொடங்கிய போர் இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது. மத்திய கிழக்கில்…

இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம்

இஸ்ரேல்(israel), காசா(gaza) மற்றும் லெபனானில்(lebanon) ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.தற்போது இந்தப் போர் விரிவடைந்து ஈரான்(iran) பக்கம் சென்றுள்ளது. மேற்படி அமைப்புகளுக்கு ஈரான்…

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.…

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ்…

கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பிரபல்யமான கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது 20 வருடங்களின் பின் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை முன்றலில் நடைபெற்றது . அதன் பின்னர் அனைத்து…

2வது திருமண நாளில் மூன்றாம் திருமணம் – பெண் சாமியார் அன்னபூரணி சொன்ன காரணம்

3வது திருமணம் செய்யப்போவதாக பெண் சாமியார் அன்னபூரணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர் தன்னை ஆதிபராசக்தி அம்மனின் மறு உருவம் என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி…