;
Athirady Tamil News

போலி செய்திகளை பரப்பும் சமூக ஊடகம் – உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் முக்கிய…

2024 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பிரத்தியேகமாக உத்தியோகபூர்வ அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (30) நடைபெற்ற…

பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளி வீட்டில் கிடைத்த திடுக்கிடும்…

பிரித்தானியாவை உலுக்கிய 3 சிறுவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது பயங்கரவாத தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம் சவுத் போர்ட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் நடன…

வாக்களர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற செயலமர்வு

பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.10.2024) மு.ப 10.30…

*கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள்*

கலாசாலையில் அமைந்துள்ள மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி 30.10.2024 புதன்கிழமை காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ் மறைக்கல்வி நடுவுநிலைய இயக்குநர் அருட்பணி. வின்சன் அடிகளாரதும் , யாழ். அகவொளி நிறுவனத்தின் உதவி இயக்குநர் அருட்பணி…

பருத்தித்துறையில் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 51) அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 50) ஆகியோரே சடலமாக…

ஹிஸ்புல்லா புதிய தலைவரின் ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் : மிரட்டுகிறது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட Naim Qassem நீண்ட நாட்களுக்கு நிலைக்க மாட்டார் எனவும் அவரின் நியமனம் தற்காலிகமானது எனவும் இஸ்ரேல்(israel) பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant)தெரிவித்துள்ளார். இது…

ரூ.120 கோடிகளை 4 மாதத்தில் இழந்த இந்தியர்கள் – புது வகையான டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி

இந்தியாவில் புதிதாக அரங்கேறி வரும் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புது வகையான மோசடி குறித்து பார்க்கலாம். டிஜிட்டல் மோசடி டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் தினமும் பல்வேறு வகையான டிஜிட்டல் மோசடிகள் நடைபெற்று வருகிறது.…

இந்தோனேசியாவில் ஐபோன் -16க்கு தடை!

ஐபோன் -16 மொடல் கையடக்கத் தொலைபேசிகளைப் விற்பனை செய்ய இந்தோனேசிய (Indonesia) அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் அதனைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதமானது எனஅந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் அந்நாட்டின் முதலீட்டுக்…

யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் தமிழியல் நூலகப்பிரிவு திறப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழியலுக்கென்று தனிப் நூலகப்பிரிவொன்று நேற்று(29) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழியல் சேகரிப்புகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயற்றிட்டத்தின் கீழ், எண்ணிம ஆவணக்காப்பகம்…

வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை

யா/ கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை நேற்று(29.10.2024) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் சந்தித்தார். பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக…